வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதை விட ஒரு கேவலம் வேண்டுமா இந்த மத்திய அரசுக்கு தேர்தலுக்கு முன்னாடி கட்டி முடிப்போம் என்று சொல்லி அவசர கோலத்தில் கட்டி இப்டி கேவல படுத்தி விட்டார்கள் ராமரை அவரின் கோபத்துக்கு நிச்சயம் இந்த கையாலாகாது அரசு பதில் சொல்லியே ஆகணும்
அரசுப்பணத்தில் கட்டியிருந்தால் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும் இதிலிருந்து வரிப்பணம்தான் கோயில் ஆனது என்று தெளிவாகிறது
அட அறிவாளி, ஹிந்து பெயரில் இப்படி கேவலமான கருது எழுத வெட்ட்கம இல்லையா ? கோவில் கட்ட எத்தனை கோடி வந்தது என்ற செய்திகளை படிக்கவில்லையா ? ரோடு போட்டது அரசாங்க அதிகரித்தான்? அப்படியே வரி பணத்தில் கட்டி இருந்தாலும் என்ன தவறு? ஹிந்துக்களின் வரி பணம் தானே? ஹிந்துக்களின் வரி பணத்தில்தான் மெக்காவிற்கும், ஜெருசலேமிற்கும் செலவு செய்கிறதை கேட்க வாய் இருக்கிறதா? தமிழகத்தில் எந்த அதிகரிமீதாவது நடவடிக்கை எடுக்க பட்டு இருக்கிறதா?
இந்தக் கோவிலை கட்டியது ஒரு தனியார் டிரஸ்ட் சார்பாக ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் என்று சங்கிகள் உருட்டினார்களே, அது உண்மை என்றால் அதில் உள்ள குறைபாட்டுக்கு எதற்கு அரசு அதிகாரிகள் ஆறு பேரை மாநில அரசு சஸ்பென்ட் செய்ய வேண்டும்?
அரசு கட்டியது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் பார்ப்போம். ஆலயத்துக்கு வெளியே உள்ள பாதையில் தண்ணீர் நின்றாலும் அரசு அதிகாரிகளே பொறுப்பு
சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியது வேற ஒரு ஆளு.
அப்போ நீர்கசிவு இல்லைனு சொன்னது பொய்யா?
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago