வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஒரு அமைச்சர், கட்சி கொடியை தலையில் கட்டியிருப்பதே, அவர் நிச்சயமாக பாரபட்சமாக தான் செயல்படுவார். பிறவி குணம் எளிதில் மாறாது
பப்பு.... தெருமுனைக் கூட்டத்தில் பேசுவது போல் பேசி விட்டு போய் விடலாம் என்று நினைத்து இருப்பார்.... இப்படி திருப்பி பதிலடி கொடுத்து வெளுத்து வாங்குவார்கள் என்று நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்.... அதுவும் பதிவாகி விட்டது..... இதை தான் வாயை கொடுத்து.... எதையோ புண் ஆக்கிக் கொள்வது என்பார்கள்.
பப்பு, பப்பு என்று சொல்லி நீங்கள் பப்புவாக நடந்து அவரை பாபுவாக மாற்றிவிடுவீர்கள்
பிஞ்சு கடந்த காலத்தில் எவ்வளவு நாட்கள் நாடாளுமன்றத்தில் ஆஜர் ஆகி பங்கேற்றிருக்கிரார் எனும் விவரம் தெரிந்தால் நலம்.
பகவான் கிருஷ்ணர் அரஜுனனுக்கு கீதை உபதேசம் செய்தார் என்று சரித்திரம் உள்ளது ஆனால் இப்போது இந்த அமைச்சர் அர்ஜுன் ராம் பப்புவிற்கு பாராளுமன்ற விதிகள் உபதேசம் செய்ய முன் வந்துள்ளார் வரவேற்போம்
சும்மா பேசாதீங்க உடனே தகுந்த நடவடிக்கை எடுங்க இல்லேன்னா இந்த உளறல் கட்டுப்பாடில்லாமல் இப்படித்தான் இருக்கும்
மொட்டை கடிதாசிக்கு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்
"அரசியலமைப்பு என்றால் என்ன", என்று கூட தெரியாத ஒரு எதிர்க்கட்சி தலைவர் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் எவ்வளவு பக்கங்கள் இருக்கிறது என்று கூட தெரியாமலும், அதை ஒழுங்காக படிக்காமலும், பார்லிமென்டில் வந்து பேசுகிறார். உளருகிறார். பிதட்றுகிறார். வெட்கக்கேடு. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கே லாயக்கற்றவர்.
அரசியலமைப்பு சட்டம் முதலில் உங்களுக்கு தெரியமா ? சாதரண மக்கள் எத்தனை குடி பேருக்கு தெரியும்
நீங்கள் படித்திரிக்கிறீர்களா?
தயாநிதி மாறன் திமுக துண்டு போட்ருந்தார்
முதல்ல கட்சி தலைபாகை கட்டியிருக்கே அதுவே மீறல்
கட்சி சார்பான நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் என்றால் கட்சிக்கொடி வண்ணத்தில் தலைப்பாகை அணிவதில் என்ன தவறுங்க ????
உங்க ஆளுக்கு தேர்தலில் எப்படி பேசணும், எப்படி நடாத்தனும் என்று தெரியாது.
தேர்தலை நடத்துவது பிரதமரா ????
அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் நேபாள் , தாய்லாந்தில் முத்துக் குளிப்பதுதான் ....
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago