வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதலில் தமிழ் நாட்டில் சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வை முறையாக நடத்த விடியல் முயற்சி செய்யட்டும் ....அப்பறம் மாநில உரிமையை மீட்கலாம் .... வெறும் 6000 குரூப் 4 பணியாளர் தேர்வுக்கு தமிழ் நாட்டில் 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதும் நிலைமை ....இந்த தேர்வில் நடந்த ஏகப்பட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க பாட்டாளி அறிக்கை ...இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் . ....... தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த கூட இந்த விடியலுக்கு வக்கில்லை . ....இந்த அழகில் விடியல் மத்திய அரசை குறை சொல்லுது .....
எங்க தலைவர் பிரதமர் ஆனவுடன் முதல் கையெழுத்து போட்டு நீக்கிடுவார்.
கள்ள குறிச்சியில் பணியிடை நீக்க பட்ட கலெக்டர் சும்மா தான் இருக்கிறாராம். அவரை நியமித்தால் சூப்பரா இருக்கும்.
நம் நாட்டில் துக்ளக் ஆட்சி தான் நடக்கிறது.
நெட் ரத்து , பிஜி நீட் தள்ளி வைப்பு , நீட்யூகி மட்டும் நடுவுல ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கு.... என்னடா இது பிஜேபி ஆட்சிக்கு வந்த சோதனை ?
தேர்வு தலைமையை மாற்றிகொண்டிருப்பதற்கு பதிலாக இந்த நீட்டை கொண்டுவந்தவர்களே மாறலாமே பதவி சுகம் சும்மா விட்டுவிட்டு போய்விடுமா?
கேவலம் தலைவர்களை மாற்றி தங்களது குறைகளை பூசி மெழுகுவதைவிட பேசாமல் நீட்டையும் குட்டையையும் எடுத்துவிட்டால் என்ன? கவுரவமும் பிடிவாதமும் தடுக்கிறது பெரும்பான்மை இருந்த நேரத்தில் இன்னும் எத்தனை நீட் தவறுகள் மறைக்கப்பட்டதோ தெரியவில்லை.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2