வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சல்மான் கானிடம் ரூ 5 கோடி இந்த நகை வியாபாரியிடம் ரூ 10 கோடியா பலே பேஷ் பிஷ்ணோய் கூலிபடையே???இதை போலீஸ் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும்???என்ன ஒரு எருமையான மவுனம் போலீஸ் துறையில், அநீதிமன்றத்துறையில்...
சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எதற்காக தண்ட சோறு போட்டு அரசு செலவில் காப்பாற்றப்படுகிறது.?? என்கவுண்டர் செய்யலாமே..??
இது பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடக்குதே, என்ன பண்ணலாம்??
தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள் - மூன்றே ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் கொலை - உடனே பதவி விலகினால் மஹாராஷ்டிராவிலும் அது நடக்கும் ..... கேட்டுச்சொல்றீங்களா ???? எப்படி வசதி ????
அதான் ஸ்டாலின் அன்றே சொன்னாரே இந்தியா பூராவும் திராவிட மாடல் என்று அது தான் இது
இதுவே தமிழ் நாட்டில் நடந்தால், திராவிட மாடல் இதுவா, விடியலையா என்று கூவலாம். இது பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடக்குதே, என்ன பண்ணலாம்??
என்னவோ உங்க திருட்டு திராவிட மாடலில் பாலும் தேனும் ஓடுகிற மாதிரி பேசுகிறீர் பயங்கரவாத ஆதரவாளர்கள் NIAவால் அதிகமாக கைதுசெய்யப்படுவது உங்க திராவிட மாடல் ஆட்சியில்தான்
நகைவியாபாரி கிட்டதானே கேட்டான்? அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் ஏழையிடம் இல்லையே. ஏனிந்த புலம்பல்?
தினமும் பிஷ்ணோய் இப்படி செய்தான், அவன் கூலிப்படை இப்படி செய்தது என்றுதான் செய்தி. என்று அந்த பிஷ்ணோய் அவன் கூட்டாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அவர்கள் கதை முடிக்கப்படும். அந்த செய்தியைத்தான் மக்கள் படிக்க விரும்புகிறார்கள். நீதிமன்றங்கள் சுறுசுறுப்பாக என்று இந்தியாவில் செயல்படும்.
இது நாடா அரசனு ஒன்னு இருக்குதா சேடு கெட்ட அரசு