வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பதவி வெறி பிடித்த பைத்திய கம்பெனி முதலாளி.இவனுக்கு பதவி இல்லையென்றால் கிறுக்கு பிடித்து பித்துக்குளித்தனமாக பேசி திரிவார்... இவர் ஒரு தேசதுரோகி... கூஜா தூக்கும் நீதிமன்றங்கள் தயவால் இவர் ரோட்டில் திரிகிறார்
45 பேரை வேலைக்கு அமர்த்தினால் 5 லட்சம் பேருக்கு இட ஒதுக்கீடு பறிப்பு. ராகுல் காந்தியின் கண்டுபிடிப்பு. இந்த வருட கணித நோபல் பரிசு ராகுல் காந்தி க்கு மட்டுமே
பட்டி மன்றம் தலைப்பு "அதிக பொய்களை சொல்வது ராகுல் காந்தி யா ?? மல்லிகார்ஜுன் கார்கேவா?""
அட loosயலே, காங்கிரஸ் கம்பெனி ல முதலாளி கௌல் பிராமண காந்தி குடும்பம். முர்மு கோவிந்த் கலாம் அய்யா வை எதிர்த்து ஓட்டு போட்ட கும்பல்
இது கூட்டாளி கோமாலிகளின் கிளி பேச்சு
சேவலும் ராவுல் வின்சி ராகுல் காந்தி பப்புவும் ஒன்றே. சேவலுக்கு ஏதாவது தோணிச்சா கொக்ரூக்கோ என்று கூவும் அதற்கு இடம் பொருள் ஏவல் காலம் நேரம் பொழுது என்று ஒன்றுமில்லை
நாற்பத்து ஐந்து பேர்களை அனுபவம் ரீதி இடங்களில் அமர்த்துவதன் மூலம் ஐந்து லட்சம் பேருக்கு வாய்ப்பு போச்சு என்று புரளியை கிளப்பும் கூட்டத்தை உள்ளெ தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுங்க எல்லாம் சரியாகும்
உங்க கொள்ளு பாட்டனார், பாட்டி, அப்பா காலத்திலும் இது நடந்தது. அது சரி மொத்தம் 45 இடங்கள்தான் வெளிஆட்களால் நிரப்பப்படப்போகிறது. இதனால் எப்படி ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு பறிபோகும் சாமி.
ஹிண்டன்பாக் தோல்வியடைந்து விட்டது ஆகவே பப்புவின் அடுத்த அட்டாக் வெளிநாட்டு பெண்மணிக்கு பிறந்த குழந்தை தன் தந்தையின் தேசத்திற்கு ஒரு போதும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்று சாணக்கியன் முன்பே கணித்து சொன்னது ராகுல்காந்திக்கு நூறு சதவீதம் பொருந்தும்..
எதாவது பொய்யை சொல்லி நாட்டில் குழப்பத்தை விளைவிப்பதே இந்த தேச,சமூக காங்கிரஸ் விரோதிகளின் வெளையாய்ப்போச்சு. இனி வரும் தேர்தலில் இவர்களை மண்ணோடு, மண்ணாக அழிக்க வேண்டும்.
லேட்டரல் என்ட்ரி என்பது அனுபவம் உள்ள ஆட்களை எடுப்பது என்பதுதான். கல்லூரி படிப்பு முடிந்த ஒருவரை வேலைக்கு எடுத்து தேவையான பயிற்சி கொடுத்து வேலைக்கு கொண்டு வருவது அல்லாமல் நேரடியாக தகுந்த அனுபவம் உள்ளவர்களை வேலை எடுப்பதுதான் லேட்ரல் என்ட்ரி. இதன் மூலம் அரசு வேலைகளில் மற்றும் அரசு நிறுவன வேலைகளில் திறமையானவர்களை கொண்டு வர முடியும். கல்லூரி படிப்பில் இருந்து எடுத்துக் கொண்டு வருவது என்பது ஊழியர்களை பாலா போன அதே சிஸ்டத்தில் ஊற வைக்கும். தனியார் வேலைகளில் அனுபவம் உள்ளவர்கள் உண்மையில் அரசு வேலைகளில் உள்ளவர்களை விட மிகத் திறமையானவர்களாக தான் இருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 17
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
10 hour(s) ago | 1