வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவர் என்ன ஷூட்டிங் நடத்த தானே போறார்.அவருக்கு அம்பானி அதானிய விட்டா வெற பிரச்சினையே தெரியாது.இன்னைக்கு போய் மீட்பு பணி செய்வரா.
இவருக்கு பதில் தமக்கையை அனுப்பி வைத்தால் புண்ணியம் உண்டு! அவர் தானே இவர் காலி செய்த இடத்தில் இடைத் தேர்தலில் நின்று ஜெயித்தாக வேண்டும்
You are too late. No use of going
ராகுல் வயநாடு சென்றால், மத்திய அரசு அதன் வேலைகளை நிறுத்திவிடும். ராகுல் வயநாட்டை கண்டுக்காமல் இருந்தால் வயநாட்டு மக்களுக்கு நல்லது. மத்திய அரசு எல்லா வேலைகளையும் செய்யும். இவர் அங்கெ போய் வெறுமனே கையை ஆட்டி நல்லபெயர் சம்பாரித்து கொள்ளலாம் என்று எண்ணினால், ஆப்பு தான்.
நல்ல மனிதனுக்கு ஒரு சொல் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் ஆபத்தான இக்கட்டான மானம் போகிற சூழ்நிலையில் ராகுல் சங்கிய அந்த மக்கள் வெற்றியடைய வைத்து காப்பாற்றி இருக்கிறார்கள் கிட்டத்தட்ட பல நாட்கள் ஆகிவிட்டது மிகவும் தாமதமாக செல்வது மிகவும் அவமானத்திற்குரியது அது நன்றி கெட்டத்தனத்தை சொல்லுது காங்கிரஸ் குடும்பமே இந்தியன தேசத்தை பற்றிய நன்றி கெட்டத்தனம் தான் என்பதை இந்த தலைமுறையிலும் இந்த ராகுல் சங்கீபய நிரூபிக்கிறான்
பப்பு M.P. . . .so உன்ன காக்க முக்கியத்துவம் தரனும். . .அதவிட அங்க இருக்குற மக்கள காப்பாத்தனும்.. ஆகையால் நீங்க டெல்லியில இருந்தாலே போதும்
இவர் போய் கலகம்மமூட்டிக்கொண்டுவருவார். இவரால் வெறென்றும் செய்ய முடியாது.
அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டும். அதைவிட்டு அங்கும் மத்திய அரசை, மோடிஜியை குறைகூறிக்கொண்டிருந்தால் என்ன பயன்?
மண்டையில மூளையற்ற தகுதியற்ற தருதலை ,,
ராகுல், கார்கே ஏன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கள்ளச்சாராயக்குறிச்சிக்கு வரவே இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கள்ளச்சாராயக்குறிச்சி சம்பந்தமாக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மக்கள் யாரும் இதை கவனிக்கவில்லை.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
4 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
4 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 3