வாசகர்கள் கருத்துகள் ( 28 )
உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பீஹார், ஜார்கண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் நிலத்தினாலேயே சூழ பட்ட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாநிலங்கள் . கடத்த 70 வருட காலமாக இந்த மாநிலங்கள் முன்னாள் ஆட்சி செய்தவர்கள் எந்த வித முயச்சியும் எடுக்காமல் புறம் தள்ளபட்டது. இந்த மாநிலங்கள் முன்னேற வேண்டும் என்றால் அதி விரைவில் ராய்வே மற்றும் சாலை போக்குவரத்தை அமைக்க பட வேண்டும்.
Allocate based on revenue generated atleast. You want allow North Indian to travel ac coaches without booking tickets and others to suffer? Disclaimer - Voted for bjp only
நல்லவேளை நான் I.T. யில் இல்லை. இந்த திமுக திரினாமுல் காங்கிரஸ் முஸ்லீம் நேரு காங்கிரஸ் I.T. யில் இருக்கும் இவர்கள் பாவம் ஒரு வாழ்க்கை வாழவேண்டியிருக்கின்றது. காலையிலிருந்து இரவு வரை பொய் பொய்யாக ஏதோ ஒன்றை எடுத்துக்கொடுத்து மத்திய அரசு மோசம் செய்கின்றது டப்பா அடித்து திமுக திரிணாமுல் காங்கிரஸ் செய்யும் மோசத்தை எல்லாம் மறைத்து????ஐயோ பாவம்
கரெக்ட் moorks
பஞ்சாப் ஹரியானா கேரளா ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை விட மக்கள் தொகையில் சிறிய மாநிலங்கள், ஆனால் மக்கள் தொகை சதவீதம் படி பார்த்தால் தமிழகத்தை விட அதிக நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளன.தமிழகத்தை விட மக்கள் தொகையில் சிறிய மாநிலங்களான குஜராத் ஆந்திரா ஜார்க்கண்ட் ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செயாயப்பட்டுள்ளதே, அதற்கு என்ன காரணம்? எப்படிப் பார்த்தாலும் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு இழைப்பது அநீதி, பாரபட்சம் மட்டுமே!
திட்டத்துக்கான நிலம் எங்கே? குறுநில திருட்டு மன்னர்கள் ஆக்கிரமித்து விட்டதால் மாநில அரசால் ரயில்வேக்கு நிலம் தர முடியவில்லை. நிலம் கிடைக்காமல் நிதி எதற்கு? தி.மு.க வின் ஆத்திரம் ரயில்வே திட்டத்தில் ஆட்டையை போட முடியவில்லை. ஸ்டிக்கரை ஒட்டவும் முடியாது என்பதால்தான்.
நிதியை கையில் கொடுத்தால் சாராய ஆலைகள் தான் திறப்பான் விடியல்
நீங்கள் தானே இரண்டு சதவீதம் என்று சொன்னீர்கள்? இப்போது அதிகம் உள்ளது. பொய், தவறான தகவல்களை வெளியிட்டு விட்டீர்கள்
வேணு, திருவண்ணாமலை ரயில் வசதி இல்லை , தென் மாவட்ட ரயில் போது போதுமானது இல்லை. திமுகவினர் ஆம்னி பஸ்கள் விட்டு சம்பாதிக்க மக்களை உறிஞ்சும் பூச்சிகள்.
₹200 க்ரெடிட் செய்யப்பட்டது
படிப்பறிவு இல்லாத திமுகவுக்கு பட்ஜெட் பற்றி எதுவும் புரியாது. யாரோ ஒரு குருட்டு குப்பன் எழுதி கொடுத்ததை படித்து விட்டு நாடகம் ஆடத்தான் தெரியும்
கோவிட் சமயத்தில் இதே நிதி அமைச்சர் 20 லட்சம் கோடிக்கு உதவி திட்டங்களையும், மான்யங்களையும் அறிவித்தார். அதில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்ற விவரத்தை இப்பொழுது தர முடியுமா?
அதில் பெரும்பாலானவை தனியார் மற்றும் சிறு குறு வணிகர்களுக்கானது.கடன் பெற்றவர்களே கூறாத புகார்களை உங்களுக்கு யார் அளித்தார்? கடன் என்பது வேறு. கடன் வசதி என்பது வேறு.
North East should receive more money.
திருட்டு திமுகாவுக்கு ஒரே கவலை கொள்ளை அடிக்க பணம் வரவில்லை என்று தான் மின் கட்டண உயர்வை மறைக்க மக்களை திசை திருப்ப தான் இந்த போராட்டம்
இப்படியே போனால் ஒரு நாளும் தாமரை மலராது .....
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
54 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago