வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆள் துணை கிணறுகளில் மடியும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு கணக்கில்லை, போதிய பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையில்லாமல் ஆள்துணை கிணறுகள் வெட்டுபவர்களை சட்டம் மூலம் ஏன் நடவடிக்கை எடுக்காமல், தண்டனைகள் கொடுக்காமல் இருக்கிறார்கள்? ஏன் பத்திரமாக சிறுவர்களை வெளிக்கொணர பலவித கண்டுபிடுப்புகள் இருந்தும் உபயோக்காமல் திணறுகிறார்கள்?
குழந்தை மீண்டு வர எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ... இது போன்ற ஆள் துணை கிணற்றை சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லையென்றால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிப்பதே சிறந்ததாக இருக்கும் ...
திறந்து கிடக்குமளவுக்கு ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களுக்கு கொலை முயற்சி என்று கருதி தண்டனை வழங்கவேண்டும்.
மேலும் செய்திகள்
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
6 hour(s) ago | 17
சுனாமி நினைவு தினம் எல்.ஜே.கே., அஞ்சலி
9 hour(s) ago
சுனாமி நினைவு தினம்
9 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்
9 hour(s) ago
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கல்
9 hour(s) ago
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
9 hour(s) ago
நல்லாட்சி வாரத்தையொட்டி கையெழுத்து இயக்கம்
9 hour(s) ago