வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆள் துணை கிணறுகளில் மடியும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு கணக்கில்லை, போதிய பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையில்லாமல் ஆள்துணை கிணறுகள் வெட்டுபவர்களை சட்டம் மூலம் ஏன் நடவடிக்கை எடுக்காமல், தண்டனைகள் கொடுக்காமல் இருக்கிறார்கள்? ஏன் பத்திரமாக சிறுவர்களை வெளிக்கொணர பலவித கண்டுபிடுப்புகள் இருந்தும் உபயோக்காமல் திணறுகிறார்கள்?
குழந்தை மீண்டு வர எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ... இது போன்ற ஆள் துணை கிணற்றை சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லையென்றால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிப்பதே சிறந்ததாக இருக்கும் ...
திறந்து கிடக்குமளவுக்கு ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களுக்கு கொலை முயற்சி என்று கருதி தண்டனை வழங்கவேண்டும்.
மேலும் செய்திகள்
மோடியின் தாய் குறித்த போலி வீடியோ; பா-.ஜ., கண்டனம்
9 minutes ago
இந்தியாவை கண்டு அஞ்சும் அமெரிக்கா
1 hour(s) ago
இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு
2 hour(s) ago
ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு 15 முதல் விண்ணப்பிக்கலாம்
2 hour(s) ago
அரியாங்குப்பத்தில் 15ம் தேதி குடிநீர் கட்
2 hour(s) ago