வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஐரோப்பாவின் பல நாடுகளில் இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஏராளமான தீவிரவாதிகள் அகதிகளாக குடியேறியிருக்கிறார்கள். இதனால் அங்குள்ள உள்ளூர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அகதிகள் அதிகமாக வசிக்கும் இடங்களில் உள்ளூர் மக்களை வர விடுவதில்லை. கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே அந்த அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமைதி மார்கம் என்று சொல்பவர்கள் அது மற்றவர்களுக்கு என்றும் தங்களுக்கு வன்முறைய தான் தங்கள் உரிமை என்று உலகம் முழுக்க எங்கு குடியேரினாலும் அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு உட்படுவதில்லை/ மதிப்பில்லை அங்கு முழு நேர இன பெருக்கத்த செய்து வீர முழக்கங்கள் நாஜிகள் இன பெருக்கம் மூலம் பெரு வாரியாகி பூர்வ குடிமக்கள துரத்தி விடுவார்கள். சமீபத்தில் ஐரோப்பியா நாடுகள் சபை முழித்து கொண்டு சட்டம் இயற்றி விட்டார்கள் அகதியாக வருபவர்கள் வந்தேரிகள் இனி அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு பணிய வேண்டும் புரட்சி செய்தால் எங்கிருந்து வந்தார்களோர் அங்கு துரத்தி அடிக்க படுவார்கள். தற்சமயம் அதை பார்த்து ஐக்கிய இங்கிலாந்து அரசும் புரட்சியில் ஈடு படுகிறார்கள்.
இப்போதான் போதான் ஆரம்பமே இனிமேதான் இருக்கு...
அமைதி மார்கத்தை குடியேற்றினால் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்
வினை விதைத்தவன் வினைதான் அறுப்பான். காஷ்மீர் பிரச்சனையில் நமக்கு அழுத்தம் கொடுத்தார்களே இங்கு சிறுபான்மையினர் நசுக்க படுகிறார்கள் என்று. இப்போது தெரிகிறதா ஐரோப் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறதா.
இரும்புகி கரம் அல்ல மெஷின் கன் கரம் கொண்டு அடக்குங்கள். அகதிகளுக்கு ஒரு தீவை உருவாக்கி அங்கே குடியேற்றுங்கள். டிரம்ப் சொன்னது போல "சிட்டிஸின்ஷிப் ஒரு பேட் ஐடியா"
அமைதி மார்க்கம்னா அப்படித்தான் இருக்கும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago