வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பணம் பத்தும் செய்யும், குற்றம் செய்துவிட்டு தண்டனையிலிருந்து விடுதலையடையவும் முடியும்.
நீதிபதிகள் எங்கள் கட்டுப்பாட்டில் ......
சமாஜ் வாதி MP விடுவிக்கும் முன் பிஜேபி MLA வை படுகொலை செய்தது யார் என்று தெரிய வேண்டாமா? தண்டித்து, பின் விடுதலை செய்யும் போது, நீதிமன்றம் மீது மக்கள் மற்றும் போலீசார் பிடிப்பு குறையும். மேலும் பதவில் தொடர அனுமதிப்பது பற்றி முடிவு செய்ய அதிகாரம் பெற்றது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர். நாட்டின் பரவலான அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் முழுமையாக பயன்படுத்தி வருவதை மத்திய அரசு எத்தனை ஆண்டுகள் வேடிக்கை பார்க்கும். ?
இவன் கொலைகாரனா இல்லையா உச்சநீதி யின் நிலை என்ன
கேவலமான நீதி அதுவும் உச்ச நீதி மன்றம் வெட்கக்கேடு
குற்றவாளிகளை விடுதலை செய்வதே கோர்ட்டுகளுக்கு வேலை ஆகிவிட்டது. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் இப்படி தேசவிரோத சக்திகளாக மாறிக் கொண்டிருக்கின்றது வேதனை அளிக்கிறது. நான் இந்தியாவில் இருக்கிறோமோ பாகிஸ்தானில் இருக்கிறோமா என்று புரியவில்லை.
உண்மை உறங்கும் நேரம் இது. நீதிபதிகள் சுயமாக சிந்தித்து செயல்பட வில்லை என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. நீதிபதிகள் அரசியல் சாசன படி, மனசாட்சி படி தீர்ப்பு வழங்கினால்....இப்படி தீர்ப்பு சொல்ல முடியாது.
இப்படியே ஒவ்வொரு அப்பிலையும் உச்ச நீதி மன்றம் அவர்களை விடுவித்து பதவியை தொடர அனுமதித்தால் நாட்டில் நீதி எங்கே நிலை நாட்ட முடியும் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்
இப்போதைக்கு எதிர் கட்சிகளில் யாருமே தவறு செய்தவர்களோ செய்பவர்களோ இல்லை. எல்லோரும் யோக்கியர்கள். ஊழல்வாதிகள் யாரும் எதிர் கட்சிகளில் இல்லை.
இந்திய நீதித்துறை எங்கே சென்றுகொண்டு இருக்கிறது? குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட அரசியல் வியாதிகள் அதுவும் முக்கியமாக புள்ளி வைத்த ஊழல்வாதிகள் கூட்டணியை சேர்ந்தவர்களின் தண்டனை நிறுத்திவைக்கப்படுகின்றன. அபாயகரமான நிலையை ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago