வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த கூட்டம் தான் "நாற்பது சதவிகிதம் கமிஷன் கேட்கிறார்கள்" என்று தங்களின் அடிவருடிகள் மூலம் மாநில தேர்தலுக்கு முன்பாக பிஜேபியை எதிர்த்து பேச வைத்தது. அதை நம்பி இவர்களுக்கு ஓட்டு போட்டனர் மக்கள். அது உண்மையா பொய்யா என்று தெரியாது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே கூட்டம் அதே மாதிரி நாற்பது சதவிகித கமிஷன் என்று குற்றம் சாட்டியது ஊடகங்களால் அப்படியே மூடி மறைக்கப் பட்டது. காங்கிரசையும் ஊழலையும் பிரித்தே பார்க்க இயலாது. இதில் புத்திசாலி மக்களா ? இல்லை காங்கிரசா ? மக்கள் மனம் திருந்த வேண்டும்.
என்ன ராசியில்லை? 1500 கோடி ரேஞ்சுக்கு சொத்து சித்துகிட்டே இருக்கா? இப்பிடியே சேஃபா இருந்துட்டுப் போங்க.
இப்போ காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டை எடுக்காவிடில் அது காங்கிரஸ்க்கு பெறுத்த பின்னடைவாகி விடும் என்பதை திரு சிவகுமாருக்கே நன்கு தெரியும். இந்த மீடியாக்கள்தான் குய்யோ முய்யோ என ஏதோ பரபரப்பை உருவாக்கி தங்களது TRS ரேட்டிங்காக இப்படி எல்லாம் எழுதி வருகின்றன. கோர்ட் முதலமைச்சருக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தால் ஒழிய ஒன்றும் மாறாது.
செலவழிக்க மட்டுமே நாங்களா? நாங்க இல்லாவிட்டால் தெலுங்கானா காங்கிரஸ் வசமாயிருக்குமா? கேளுங்க பாஸ்
காங்கிரஸ் மேலிடத்திற்கு மக்களின் பணத்தை கொள்ளையடித்து பெட்டி பெட்டியாக மேலிடத்திற்கு கொடுப்பவர்கள் தானே வேண்டும். அதான் சித்து வேண்டும்.
என்னமோ dks யோக்கியன் மாதிரி, நாயுடு மொத்த பயலும் லைப் டைம் பெயில் ல இருக்காரானுங்க
காங் மாடல்
ஆக இன்னும் ஒரு கூட்டணி ஆட்சி விரைவில். சிவகுமார் கேஸ் எல்லாம் கிளோஸ் ஆகும்,
மேலும் செய்திகள்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் 56 பேர் ஆதரவு
1 hour(s) ago | 24
அரசியல் கட்சியின் கருவியான தேர்தல் கமிஷன்; டி.கே. சிவகுமார் புகார்
2 hour(s) ago | 2
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
3 hour(s) ago | 6