உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெட்டுப்போன பிரியாணி : 3 மாணவர்கள் பலி

கெட்டுப்போன பிரியாணி : 3 மாணவர்கள் பலி

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்டு 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு; 30க்கும் மேற்பட்டோர் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ