வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்தியரசில் பல வேலை வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் மக்கள் முயற்சி செய்வதில்லை. 2006 வேலையில் நம் மக்கள் 6 வேலைகள் கூட வாங்கப்போவதில்லை. திரடி மாடலில் இந்தியா வேறு நாடு என்று மக்களை நினைக்க வைப்பதுதான் காரணம். இந்தியா அரசின் அதிக வருமானம் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது. தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசில் வேலை தேட ஊக்குவிக்க வேண்டும். வெளியுர் சென்றால் மாடலில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்ற ஐடியாலஜி அடக்குமுறை தான் காரணம்.
இவையெல்லாம் தனியாரில் வழக்கொழிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. இப்போது புரிகிறதா ? பல அரசு / பொது துறைகள் ஏன் வீணானவை என்றும், இவற்றால் பொதுமக்களின் வரிப்பணம் எவ்வளவு வீண் என்றும். இழுத்து மூடுங்கப்பா.
இந்த காலத்துல இன்னுமா இந்த சுருக்கெழுத்து ஸ்டெனோ எல்லாம்? யாருங்க அப்படி டிக்டேஷன் கொடுத்துட்டுருக்காங்க?
சரியான கேள்வி. இன்று எத்தனை பேருக்கு டிக்டாஷன் கொடுக்க தெரியும். நானும் ஒரு ஸ்டெனோதான் . இன்றையநிலையில் முதிர்ந்த வழக்கறிஞர்கள் மட்டுமே ஸ்டெனோகிராபர் உபயோகப்படுத்துகிறார்கள்
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்
31 minutes ago | 1
நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை
54 minutes ago | 9
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
57 minutes ago
ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
1 hour(s) ago | 3