வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அண்ணாமலைக்கும், நிதி அமைச்சருக்கும் அப்படியே பிரதமருக்கும் அனுப்பிவைத்தால் தமிழ் மக்கள் சார்பில் நன்றி
உடன்பிறப்புகளின் வறுமை நிச்சயம் ஒழிந்துபோயிருக்கும் ...... அதனால்தான் சங்கிகளுக்கு ஜெலுசில் தேவை என்று தெம்பாகக் கூவுகிறார்கள் ...
மற்ற மாநிலங்களை விட் தமிழக மக்கள் பொறுப்பானவர்கள் என்பதை தான் இது காட்டுகிறது .
ஆனாலும் திருடர்களை மறுபடியும் வோட்டை போட்டு மருமடியும் திருட கொள்ளை அடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்களே.
இவனுகளால்ஆட்சியாளர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நம்ம உழைச்சா தான் நமக்கு சாப்பாடு குடும்பம் நல்லாயிருக்கும் வாங்கிறதை வாங்கி உள்ளெ போடுவோம் என்று இருக்கலாம்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு கணக்கைப் போடத் தெரியவில்லை. அறிவை வளர்க்க மறந்து விட்டார்கள்.
பகுத்தறிவு கொண்ட பெற்றோரின் முன்னணியில் வந்து வைரம் பரிசு கொண்டார்களே??
வறுமை ஒழிப்புக்கு காரணம் திமுக அரசா? ஸ்டாலின் காரணமா? ...இவர்கள் காரணம் என்றால் குடும்பத்தை பொறுப்பா உழைச்சு வேலை செஞ்சு அனாவசியமா செலவழிக்காமல் குடித்து சீரழியாமல் குடும்பம் நடத்திய பெண்கள் ஆண்கள் எல்லாம் கிறுக்கர்களா? படிப்பில் முன்னேறியதற்கும் இவர்கள் தான் காரணம் வறுமை ஒழிந்ததற்கும் இவர்கள் தான் கரணம் ...ம்ம்ம் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்க வைச்சு கொலைகள் நடந்தற்கும் மட்டும் இவர்கள் காரணம் இல்லை ...ம்ம். ..நல்லவை நடப்பதற்கு மாநில அரசு காரணம் என்றால் மத்திய அரசும் தான் காரணம்
வறுமை ஒழிந்து விட்டது என்றால் ஐந்தாண்டு எதிர்காலத்தை ஐநூறு ரூபாய்க்கு விற்பது ஏன்? மிகவும் முன்னேறிய சோற்றால் அடித்த பிண்டங்கள் நிறைந்த மாநிலம்
கருப்பு ஆடுகள் நிதி ஆயோக்கில் இருக்கின்றன
இவனுங்க கொடுக்குற report தானே. எது வேண்டுமானாலும் கொடுப்பானுங்க
வறுமை ஒழிந்து விட்டது தன்னிலை பெற்று விட்டது தமிழகத்துக்கு குறைந்த நிதியுதவி போதும் என்று வந்து விட்டால்?
என்ன இது கருகல் வாசம். எரிச்சல் புலம்பல்களா. பாஜகவினர் உடனடியாக இலவச ஜெலுசில் கொடுத்து நலம் காப்பது நல்லது.
விடுங்க மூர்க்ஸ் நம்ம டாஸ்மாக் மற்றும் கள்ள சாராயம் குடித்து சாவட்டும், 1000 ரூவா குடுத்து விடியல் எல்லோரையும் பணக்காரன் ஆகிட்டாரு
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago