வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மூன்று தலைமுறையாக, ஒரே குடும்பமே இடவொதுக்கீட்டில் பயன்பெற்று, வேறு நலிந்த குடும்பத்தை மேலே வரவிடாமல் செய்கின்றனர் இதை எப்படி யார் தடுப்பர் ?? அதுசரி, உலகமயமாக்கலில் இந்தியா சேர்ந்தபின்னர், முக்கிய துறைகள் தவிர அனைத்தையும் தனியார் மயமாக்க, சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு கையெழுத்து போட்டுவிட்டு, பின்னர் எப்படி தனியார் நிறுவனங்களில் இடவொதுக்கீடு வரும் ?? இதை எந்த தனியார் நிறுவனம் ஒப்புக்கொள்ளும் ?? அதெல்லாம் இருக்கட்டும் நமது தமிழகத்தில் தொழில் நடத்தும் எந்த திராவிட அரசியல்வாதி, தனது நிறுவனத்தில் இடவொதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளார் ? எந்த திராவிட இயக்கத்தை சேர்ந்த தலைவர் / அரசியல்வாதி / ஆதரவாளர் / அடிப்பொடி , தனது வாரிசை கோவில் அர்ச்சகர் ஆக்கியுள்ளார் ?? அட திராவிட வீரமணியிடம் கேள்வி இங்கே, பதில் எங்கே ??
ஐடா திக்கீடு எதனை தலைமுறைக்கு தொடர வேண்டும் பங்களாவில் வாழ்ந்து காரில் உ லாவருபவனுக்கு இட ஒதுக்கீடு தேவையா
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
5 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
5 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
5 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
5 hour(s) ago | 2