வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மத்திய அரசு தேர்வு என்றால் முறைகேடுகள் தான் என்று பரவலாக பேசப்படுகிறது neet இல் முறைகேடு upsc முறைகேடு .தேர்வுகள் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் .கஷ்ட பட்டு படித்து தேர்வு எழுதினால் முறைகேடு என்று கேள்வி பட்டால் என்ன அர்த்தம்
டாக்டர் வாரிசுகள் - ஈஸியா டாக்டர் ஆயிட்றாங்க - வக்கீல்-ஜட்ஜ் வாரிசுகள் ஈஸியா வக்கீல்-ஜட்ஜ் ஆயிட்றாங்க - கலெக்டர் / போலீஸ் / மில்டிரி / இப்டி அவங்க அவங்க வாரிசுகள் அந்த துறையில் நுழைஞ்சிடறாங்க , சிஎம் மகன்கள் சிஎம் / மினிஸ்டர் பசங்க மினிஸ்டர் / எம் எல் ஏ - எம்பி - கவுன்சிலர் - மேயர் பசங்க அப்டியே ஆயிட்றாங்க - - - எப்படி ? . .
எத்தனையோ பேர் சொந்த முயற்சியிலேயே வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த அளவிற்கு கூட மனஉறுதி இல்லாதவர்கள் எப்படி ஒரு மாவட்டத்தை. அரசு உயர் பதவிகளை நிர்வகிக்க முடியும். ஐஏஸ் இந்த பெண்ணின் கனவாக கூட இருந்துஇருக்கலாம். தற்கொலை ஒரு முடிவல்ல. இவரது பெற்றோர் குற்ற உணர்ச்சியுடன் மீதி வாழ்க்கையை கடக்க வேண்டும். பாவம். இதனை சாக்காக வைத்துக்கொண்டு, புள்ளி வைத்த திருட்டு கும்பல், மத்திய அரசு மீது வெறுப்பை தூண்டிவிடும், பாராளுமன்றத்தில் வெளிநடப்பு நாடகங்களை நடத்தும். .
பயிற்சி மையங்கள் என்ற பெயரில் மாணவர்களுக்கு பலவகையிலும் தொல்லை கொள்ளை கற்பழிப்பு தாய் தந்தைகளுக்கு பணமிழப்பு இதை அரசாங்கம் மூடி கீழ்தரமான பயிற்சியாளர்களை வேரோடு அழிக்க வேண்டும்
கிம்பள ஆசைதான் பலரை ஈர்க்கிறது. பாஸ் பண்ணுவது கஷ்டம் என்றவுடன் ஆத்திரமும் அழுத்தமும். எத்தனையோ பேர் பயிற்சி மையங்களை நம்பாமல் தானாகவே படித்து ரேங்க் வாங்குவது இவர்களுக்குத் தெரியாதா?
பயிற்சி மையங்கள் என்றாலே கொள்ளை கூடங்கள்தானோ தலைநகாிலேயே முறைப்படுத்த முடியவில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே.. அரசியல் ,.. அரசாங்க கொள்ளையர்களை நினைத்தால்.. வாழ வேண்டிய வயதில் ஒரு பூ வாடியது ஏன்?
மாணவர்களே இப்படிப்பட்ட முட்டாள்களை பின்பற்றி வாழ்க்கையை வாழத்தெரியாமல் தொலைக்காதீர்கள்
முட்டாள்தனமான முடிவு. வாழ்க்கை UPSC யைவிட முக்கியமானது. தனது கோழைத்தனத்திற்கு மற்றவரை குறை சொல்லும் நீ இப்ப என்ன சாதித்தாய்? வாழ்க்கையை வாழத்தெரியாமல் நாளை உபசக் தேர்வில் வென்றாலும் மற்ற ஏதோ ஒரு சப்பை காரணமாக தற்கொலை செய்துகொள்ளமாட்டாய் என நிச்சயம். உனது தற்கொலை எதையும் மாற்றவில்லை. ஒழுங்கா ஓட்டு போடுபவராக இருந்தால் ஒரு ஓட்டு குறைந்ததுதான் மிச்சம்
அந்தப்பெண் தன் பெற்றோரை நினைக்கவில்லை
இந்தியாவின் டிசைனே அடுத்தவங்களிடம் கொள்ளை அடிப்பதுதான். இவ்வளவு பணம் கட்டி பாஸ்பண்ணி வருபவர்கள் கொள்ளை அடிக்காமல் வேலை செய்வார்களாக்கும்?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago