வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்போது தேவையான கடுகு சாகுபடி இருக்கையில் மரபணு மாற்ற என்ன அவசியம் வந்தது?இயற்கையுடன் விளையாடுவதால்தால் பல புதிய நோய்கள் வருகிறது.
ஐம்பதாண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி விட்டோம்..எத்தனை காலம்தான் இறக்குமதியை நம்பியிருக்க வேண்டும்?
அரசு அதிகாரிகள் விரும்பினால் இங்கே மரபணு மாற்றம் பெற்றது மட்டுமல்ல, மரபணு வடிவமைக்கப்பட்ட எதையும் களமிறக்கலாம், பயிராக்கலாம், சாப்பிட்டு வியாதி வந்து சாகலாம். நம் நாட்டுக்கே உரிய பயிர், காய்கறி, பழ வகைகளை ஒழித்து மரபணு மாற்றியவற்றை உண்ண வைத்து நம் மரபணுக்களையும் மாற்றாமல் விடாது உலக வர்த்தக மற்றும் அரசியல் மையங்கள்.
சுகாதார உறுப்பினர் கலந்து கொள்ளாத விவரம் விசாரணை ஆரம்பத்தில் தெரிய வரும்? விசாரணை முடிவில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டு விதி மீறல் என்று கூறுவதால், தீர்ப்பு மாறுபட்டு, தலைமை நீதிபதிக்கு செல்கிறது. வழக்கறிஞர்கள் மனு மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கு CAG தணிக்கை அவசியம் தேவை. தற்போது மாமிச உணவு அதிகம் உண்பதால், மரபணு மாற்று கடுகு, கத்திரி போன்ற உணவு பொருட்கள் பயிரிட வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தொகை கட்டுப்பாடு போதும்.
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
54 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago