வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் டில்லிக்கு,உத்தரகண்ட், ஹிமாச்சலுக்கு பலமுறை எச்சரிக்கை விடலையா
கேரளா முதல்வர் பொய் சொல்லக்கூடியவர்தான் என்றாலும், உள்துறை அமைச்சர் 23 , 24, மற்றும் 25 ஆம் தேதிகளில் கொடுத்த எச்சரிக்கை அறிக்கைகளை ஆதாரபூர்வமாக எடுத்து காண்பிப்பது இங்கு மிகவும் அவசியம். உண்மையாகவே மத்திய அரசு மீண்டும் மீண்டும் எச்சரித்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், கொஞ்சம்கூட மனித தன்மையே இல்லாத இந்த மாநில அரசு இனிமேலும் பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள். ஏற்கனவே காடகில் அறிக்கையில் இந்த பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படலாம் ஆகவே கட்டிடங்கள் கட்டக்கூடாது, இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்றெல்லாம் தெளிவாக கூறியும், இந்த பினராயும் சர்ச் அமைப்புகளும் அந்த அறிக்கையை எதிர்த்து நிராகரிக்க செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே குற்றவாளி கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள்தாம்.
உத்தரகண்ட் ஹிமாச்சல் நிலச்சரிவுக்கு ஏன் எச்சரிக்கை கொடுக்கவில்லை ?பொய் சொன்னாலும் பொருந்த solanum
இது ஒரு இயற்கைப் பேரிடர். தவிர்க்கவே முடியாது. மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அதிக அளவில் அறியப்படுகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் தடுக்கவே முடியாது. இதுவே மனிதர்கள் இல்லாத பகுதியாக இருந்தால் அது இயற்கை நிகழ்வு என்றே அறியப்படும். ஒரு வாரத்துக்கு முன்னதாக எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும் எந்த அளவுக்குப் பாதிப்புகள் வரும் என்பதை அவ்வளது எளிதாக கணித்துவிட முடியாது. ஒரு வார காலத்துக்குள் அனைத்து சாத்தியக் கூறுகளையும் அறிந்து, மக்களை அப்புறப்படுத்தி விட முடியாது. உள் துறை அமைச்சரின் பேச்சு அரசியல் பேச்சாகவே தெரிகிறது. இயற்கைப் பேரழிவைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்கிறபொது, மக்கள் அதை எதிர்கொள்ள வேண்டிய மன நிலையை ஆளும் அரசுகள் ஏற்படுத்த வேண்டும். மலைப் பகுதிகளில் மட்டுமல்ல சமவெளியாக இருந்தாலும் இயற்கைப் பேரிடர் நிகழ்வதை தடுக்கவே முடியாது. அதற்கு சரியான உதாரணங்கள் சமீபத்தில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சென்னையும், தூத்துக்குடியும். நிகழ்வுக்குப் பிறகான பாதிப்புக்களை முடிந்த அளவு விரைவாக சரி செய்ய வேண்டும். இயற்கைப் பேரிடர். மாநில, ஒன்றிய ஆட்சி என்ற பாகுபாடு காட்டாமல், பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தவறான செய்தியென்று கேரளா முதல்வர் மறுத்திருக்கிறார்
இயற்கை சீற்றம்...இதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது..தேசிய பேரிடர்....
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago