வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவனுடைய மரணம் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்ட ஓன்று. மீன் என்பது ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை போகும் பொழுது ..எப்படி மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது .
பல மீன்கள் தப்பி பிழைத்து உள்ளது
என்ன சொல்லுவது இதை பற்றி. விதி என்பதா
விதி யாரை விட்டது. விபரீத விளையாட்டு விபத்தில் முடிந்தது.
எப்படி மீனை தன்னை அறியாமலே மூச்சுத்திணற வைத்து பலியாக்க நினைத்தாரோ அப்படியே அதே நீரின் செயலால் அவரே மூச்சுத் திணறி பலியாகி விட்டார். தன் வினை தன்னைச்சுடும்
செலஃபீ எடுக்க ஆசைப்பட்டு, பலியாகிவிட்டார்.
மேலும் செய்திகள்
ஊட்டி லாட்ஜில் கேரளா போலீஸ் தற்கொலை
12-Feb-2025