வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவ்வளவு நாள் எங்கே போய் இருந்திங்க..தேர்தல் முடிந்த பிறகு சொல்லுறீங்க ...பிஜேபி தவிர மற்ற கட்சில அனைவருமே கிரிமினல்கள் தான்...தி மு கா வில் அனைவருமே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உதாரணமாக 2G ராஜா, கனிமொழி ,செந்தில்பாலாஜி Etc..
எத்தனை பேர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டவர்கள்?
ஆஹா பிஜேபி புனிதமான கட்சி. தமிழ்நாட்டு கட்சி பிஜேபி பக்கத்தில் கூட வரமுடி யாது. எல்லோரும் ஜோரா ஒரு முறை கை தட்டுங்கள்
48% " smaller than "
பீகார் இனி பேக்கார் ஆகாமல் இருந்தால் சரி தான்..
பிகாரில் தேர்தல் என்றாலே வன்முறை, அடிதடி, மிரட்டல் , வேட்பாளர் கடத்தல், வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கொலை, மறுவாக்குப்பதிவு என்றுதான் இருந்தது. ஆனால் இந்தாண்டு தேர்தலில் அவற்றை அவ்வளவாக காணவில்லை. ஒரு மாநிலம் மாறிவரும்போது இயன்றவரை நேர்மறையாக செய்திகளை வெளியிடவும்.
அரசியல் சீரழிவு இந்த பதிவு உறுதி படுத்தி உள்ளது
நண்பர் நேர்முக அரசு தேர்வுக்கு நன்னடத்தை சான்று இல்லாமல் அரசு பணியில் திமுக வளரும் முன் சேர முடியவில்லை. ஜனநாயக சீர் திருத்தம் சங்க செய்தி, வக்கீல் 10000 பக்கம் வாத மனு போன்று பயனற்றது. வாக்காளர், வேட்பாளர் மீது கிரிமினல் குற்றம் 3 மாதத்தில் தண்டனைக்கு உரியது அல்லது விசாரணைக்கு உரியது என்று நீதிபதி, கலெக்டர், போலீஸ் அதிகாரி தேர்தல் ஆணையத்தில் தகவல் பதிவு செய்ய வேண்டும். 3 ல் 2 தண்டனைக்கு உரியது என்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க கூடாது என்று ஒரு யோசனை சொல்ல வேண்டும். சங்கம் கிரிமினல் வழக்கு எண்ணி என்ன பயன்? சட்ட ஓட்டை அதிகம்.
கிரிமினல் வழக்கில் சிக்கிய இந்த 130 பேர் தவிர, ஏனைய 113 பேரும், அடிப்படை தகுதியின்மையின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். இனி வரும் காலங்களில், வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே நிராகரிக்கப்படவேண்டும். One need to have a criminal background to become a MLA.
மேலும் செய்திகள்
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; மேலும் ஒரு பெண் டாக்டர் கைது
3 hour(s) ago | 3
யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
4 hour(s) ago | 2