வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வெட்கக்கேடு இது! பொதுமக்கள் தெரிந்தே தான் வாக்களித்தார்களா? இதில் கட்சி வித்தியாசம் இல்லை.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறி இந்த அரசியலையே சாக்கடை ஆக்கி விட்டார்கள். குறைந்த பட்சம் வழக்குகளை விரைவில் நடத்தி தீர்ப்பைப் பெற்று அதன்படி நடந்திருக்கலாம்.. வாக்களித்த மக்களில் நேர்மையானவர்கள் தான் ஏமாளிகள் போல..
கரெக்ட்டு ........ திமுக மாதிரி சுத்தபத்தமான கட்சி உலகிலேயே கிடையாது ......
குற்ற வழக்குகளில் 3 ஆண்டுக்குமேல் தண்டனை பெற்றால் யஜர்தலில் போட்டியிடமுடியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியென கருதமுடியாது. இப்படித்தான் நமது நடைமுறை சட்டம் கூறுகின்றது. இதைவைத்துதான் அரசியல்வியாதிகள் காலம் ஓட்டுகிறார்கள். இவர்கள்மீது பல வழக்குகளில் விசாரணை முடியாமல், தீர்ப்பு வராமல் நிலுவையில் இருக்குமாறுபார்த்துக்கொள்வார்கள். எனவே இந்த விபரத்தைவைத்து மக்கள் முடிவுக்கு வரமுடியாது. ஒரு வாக்காளர் அவர் வசிக்கும் தொகுதியில்தான் வாக்களிக்கமுடியும். ஆனால் மக்கள் பிரதிநிதியாக வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுபவர் தனக்கு அறிமுகம் இல்லாத நாட்டின் எந்த தொகுதியில்வேண்டுமானாலும் போட்டியிடலாம். வேட்பாளர்களும் அவரவர் வசிக்கும் தொகுதியில் போட்டியிட்டால்தான் மக்கள் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய முடியும். இந்த தேர்தல் நடைமுறை மாற்றப்படவேண்டும்.
தவறு செய்தவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கும் கட்சிதான் பிஜேபி, அவங்களுக்கு ஒட்டு போடுறாங்க பாருங்க அவங்க எவ்வளவு கிரிமினலாக இருப்பாங்க, இது தமிழ் நாட்டுக்கும் பொருந்தும்.
இவ்வளவு நாள் எங்கே போய் இருந்திங்க..தேர்தல் முடிந்த பிறகு சொல்லுறீங்க ...பிஜேபி தவிர மற்ற கட்சில அனைவருமே கிரிமினல்கள் தான்...தி மு கா வில் அனைவருமே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உதாரணமாக 2G ராஜா, கனிமொழி ,செந்தில்பாலாஜி Etc..
எத்தனை பேர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டவர்கள்?
ஆஹா பிஜேபி புனிதமான கட்சி. தமிழ்நாட்டு கட்சி பிஜேபி பக்கத்தில் கூட வரமுடி யாது. எல்லோரும் ஜோரா ஒரு முறை கை தட்டுங்கள்
மஹா அறிவிலி...இங்கே குடும்பமே ஊழல்...
48% " smaller than "
பீகார் இனி பேக்கார் ஆகாமல் இருந்தால் சரி தான்..
பிகாரில் தேர்தல் என்றாலே வன்முறை, அடிதடி, மிரட்டல் , வேட்பாளர் கடத்தல், வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கொலை, மறுவாக்குப்பதிவு என்றுதான் இருந்தது. ஆனால் இந்தாண்டு தேர்தலில் அவற்றை அவ்வளவாக காணவில்லை. ஒரு மாநிலம் மாறிவரும்போது இயன்றவரை நேர்மறையாக செய்திகளை வெளியிடவும்.