வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானமும் 5 மணி நேரம் தாமதமக வந்தது ரன் வாயில் ஒரு மணி நேரம் நின்று விமானத்தில் சூடு கிளம்பியது. டாடா மிக நல்லவர் ஆனால் அவர் குழுமத்தில் இருப்பவர்கள் மனித நேயம் இல்லாதவர்கள்
என்னவோ டாட்டா ந்னா பெரிய திறமையானதுன்னு நினைச்சுட்டிருந்தேன். அதுங்களும் தத்திகள்தான்.
டாடா விடம் வந்தாலும் இன்னும் இடஒதுக்கீட்டில் வந்த அரசாங்க உத்யோகஸ்தர்கள் மாறவில்லை, கான் ஸ்கேன் காங்கிரஸ் காலத்தில் கமிஷன் அடிக்க வாங்கப்பட்ட விமானங்கள்.
அரதப் பழசு விமானங்களை டாடாவின் தலைல கட்டி விட்டார்கள். பாவம்.
முன்னொரு காலத்தில் நம்மிடம் இருந்த நிறுவனம் என்ற விருப்பத்தில் ஆகாத போகாத விமானங்களையும் அதைவிட அரசு வேலை என்ற போதையில் வேலை நிறுத்தம் செய்யவே பழகிய தொழிலாளர் குழுமத்தை கடனுக்கு வாங்கியிருக்கும் டாடாவிற்கு புதிய விமானங்களும் புதிய வேலை குழுமமும் அமைந்தால்தான் அவர்கள் சிறப்பாக சேவை கொடுக்க முடியும். இந்த லட்சணத்தில் டாடாவிற்கு ஏர் இந்தியாவை விற்றதற்கு இங்கு கூவல் வேறு விடுத்தார்கள்.
நல்ல வேலை என்ஜின் ஒர்க் ஆகவில்லை என்று கீழே இறங்கி தள்ள சொல்லவில்லை.
டாடா நிறுவனத்திற்கு இது ஒரு கரும்புள்ளி.இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து வேலையிலிருந்து நீக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago
பெண் தற்கொலை
9 hour(s) ago