வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தில்லியிலேயே உள்ள குற்றவாளிகளை, அதாவது காங்கிரஸ் முதல் குடும்பத்தை இன்னும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்
சீன நிறுவனத்துக்காக மோசடி செய்தவனை விரட்டிப்பிடித்தீர்களா ???? சீனாவுக்காக இந்தியாவில் வேலை செய்யும் திராவிட ஸ்ட்டாக்குகளுக்கு வருத்தமளிக்கும் செய்தி .....
பாராட்டுகள்
ஆணாநிதி மன்றம் ஈசியா ஜாமீன் குடுத்துடும்
Jihadis every where on illegal activities
பிடித்ததற்கு பாராட்டுக்கள். ஆனால் அவனை ஓடவிட்டு என்கவுண்டர் செய்திருந்தால் உங்களுக்கு ஒரு விழாவே நடத்தி இருக்கலாம். இப்ப அவனுக்கு உதவ நம் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் முன்வருவார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்றாக பயன்டுத்த தெரிந்த வழக்கறிஞர்கள் அவனுக்கு தண்டனை எதுவும் கிடைக்காமல் காப்பாற்றுவார்கள். நீங்கள் 2,500 கிமீ தூரம் விரட்டி சென்று அவனை கைது செய்ததெல்லாம் வேஸ்ட் ஆகும்.
இது டில்லி கேஸ் அங்குள்ள போலீஸ் எப்படி? போராட்டக்காரர்கள் மீது வாட்டர்கேனான் அடித்து விரட்டுவதில் வல்லவர்கள் திகார் கதை தெரியாதா அங்கிருந்தே பல காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் ஒருவர் றோஸ் அவென்யூ நீதிமன்ற கூத்தெல்லாம் கண்டிருக்கிறோம் அரைகுறை அரசு வக்கீல்கள் கொடுக்கல் வாங்கலில் நிபுணர்கள் சம்பளம் போதாதென்று குற்றவாளியிடமும் பெற்றுக் கொண்டு சொத்தை வாதங்களை வைத்து வழக்கை நீர்த்துப்போக செய்வார் வழக்கை தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள் ஒரு கை பார்ப்போம் ஓட்டை எல்லாம் வெல்டிங் செய்துடலாம்
இதைப்படிக்கறதுக்கும் கேட்கறதுக்கும் நல்லாத்தான் இருக்கு. ஆனா நம்மூர் போலீஸ் வேங்கை வயல் குற்றவாளிகளையும் அணில் அமைச்சரோட தம்பியையும் புடிக்க இந்த மூணு வருஷத்துல எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர்களை லோ லோ ன்னு சுத்தினாங்களோ தெரியலையே
சுத்தினானுங்கன்னு யார் சொன்னது?