வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 80 சிசி பைக், 800 சிசி கார் மட்டும் விற்று வந்தால் இத்தனை சாவு விழுமா? ரோடு போடுவதற்கும், எரி பொருள் விற்பதற்கும், வெளி நாடு கம்பெனி சம்பாதிப்பதற்கும் அரசு துணை போகிறது...
கதிசக்தி அபாரம். மெடல் குத்திரலாம். ஒழுங்கா நிறைய வாகனங்களுக்கு ஸ்பீட் கண்ட் ரோலர் போட்டு ரெண்டு காசு சம்பாரிச்சிட்டிருந்தோம். அதுலே மண்ணப் போட்டது இந்த ஒன்றிய அரசு. இப்போ எல்லோரும் அனுபவிங்க.
Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.
வேகம் வேகம் வேகம் பரலோகம்
டோல்கேட் கொள்ளை மட்டும் குறையாம வருசா வருசம் ஏறிக்கிட்டே இருக்கு.
வாகனங்களை விற்று விட்டு நடந்து செல்லலாம் அதற்கு ஃப்ரீ தான்