வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வேண்டாத வேலை. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பிரைவேட் ஊழியர்களின் தலையில் சுமையாக இறங்கும்.
ஜிஎஸ்டி குறைத்த பின்பு விலைவாசிகள் கணிசமாக குறைந்துள்ளனவே. பின்பு அகவிலைப்படி ஏற்றம் எதன் அடிப்படையில் நிர்ணயிக்க படுகிறது என்பது புரியவில்லை.
ஜிஎஸ்டி குறைந்தது என்பது செப்டம்பர் மாத கடைசியில்தான். அது கூட சந்தையில் பொருள்களின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நம்மூர் வியாபாரிகள் எதையாவது காரணம் சொல்லி விலையைக் குறைக்க மாட்டவே மாட்டார்கள்.
அய்யய்யோ உங்க ஐடியா வேண்டாமுங்கோ சாமியோவ். ஏற்கனவே ரெண்டு தடவை அஞ்சுக மைந்தர் திருக்குவளை முத்துவேலர் மகனார் திருமிகு கருணாநிதியார் விலைவாசி நானிலத்தில் குறைந்துவிட்டது என்று அகவிலைப்படியை குறைத்திருக்கிறார் . மாநில அரசு விலைவாசி திராவிடஸ்தானில் இறங்குமுகமாகவே காட்டப்படும்.
அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க ஆணை வந்த பிறகு மாநில அரசுகள் அதே விகிதத்தில் வழங்க உத்தரவு இடுகின்றன. முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டின் தலைமை அமைச்சராய் இருக்கும்போதுவிலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்காமல் இரண்டு தடவை ரூபாய் 10 மட்டும் வழங்கினார். இது அநீதி என்று அறிந்தும் ஊழியர்கள் போராடவில்லை. எம் ஜி ராமச்சந்தரன் அரசுதான் இதனை மாற்றி மத்திய அரசு உத்தரவுப்படி விகிதாச்சாரத்தில் அகவிலைப்படி இன்று வரை இரண்டு திராவிட அரசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தங்கள் ஆட்சி பகுதியில் நிலவும் விலைவாசிப்படி ஏன் அகவிலைப்படி நிர்ணயம் செய்யக்கூடாது?