வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த சனியன் உண்ணாவிரதம் இருந்து ஒழியட்டும்,,,.
உண்மையான உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தது விடுதலை புலிகளின் திலீபன் போன்ற சிலர்தான். மற்ற தலைவர்களெல்லாம் வாஷ் ரூம் போகிறேன் பேர்வழி என்று உள்ளேயே மூக்கு பிடிக்க சாப்பிட்டு வரவர்கள்தான்
இவர் உண்ணாவிரதத்தை விட்டுவிட்டு தண்ணீர் குடிக்கமாட்டேன் என்ற போராட்டம் செய்தாலாவது சற்று பலன் பயன் கிடைக்கும் செய்வாரா உடனே
தயவுசெய்து உண்ணாவிரதம் தொடர வேண்டும்.. அப்போது தான் டெல்லி உருப்புடும்..
அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ஆன பின்பு நாங்க பார்த்துக்கொள்கிறோம் ஓம் சாந்தி
கேஜரிவால் மனைவிக்கு சவால். கட்சி தலைமைக்கு போட்டி. விரைவில் கட்சியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது.
இவர்களை போல் பொய் பேச ஆளே உலகில் இல்லை.... ஜெயிலில் போட்டதும் கெஜ்ரிவால் சுகர் ஏறிவிட்டது எடை குறைகிறது என பாட்டை பாடினர்..... வெளீயே வந்ததும் MP யை அடித்தார் மோடிஜி யை வாய்க்கு வந்தப்படி வசை பாடினர்...... ஆதிஷியும் அதே போல் போராட்டத்தில் உட்கார்த்ததுமே சுகர் problem உடல் தளர்ந்துவிட்டது என்று பாடுகிறார்...... இவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள், வந்ததும் இலவச தண்ணீர் என்று கொடுத்தார்கள் ஹரியானா ஹிமாச்சல் லில் கிடைத்த தண்ணீரை இப்போது காசுக்கு குண்டர்களை வைத்து விற்கிறார்கள்...... இதை கூறு கெட்ட பிஜேபி சொல்லவில்லை சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ளது..... அதை மறைக்க இப்படி நாடகம் ஆடுகிறாள் ஆஷி
மத்திய அரசு இருக்கு
நான் 200 நாள் கூட உண்ணாவிரதம் இருப்பேன் INDI கூட்டணியில் இருப்பதால் மகிமை முறையில் உண்ணாவிரதம் இருக்கின்றேன்-ரகசியம்
கருணாநிதி 2 மணிநேர உண்ணாவிரத வழிநடத்தல் மகிமை தானே
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago