வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குட்டு வலிக்கவில்லை
கொள்ளை அடிக்க வந்து வெள்ளை அடிக்க வந்ததாக கடிதம் கொடுத்த " வடிவேலு காமெடி மாதிரி இருக்கு
அந்நியர்களுக்கு காவடி தூக்குவதுதான் velai
பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு பெண்கள் எதிரிகளாகத்தான் இருப்பார்கள் ..... இது உலக இயல்பு ..... ஆனால் இதற்கு விதிவிலக்கு ..
திருடன் மற்றவர்களைப்பார்த்து திருடன் திருடன் என்று கத்தினானாம் அதுபோலத்தான் இருக்கிறது
இவரும் வாயால் கெடுத்துக் கொள்கிறார். இவரது மாநிலத்தில் இவர்தான் செய்ய வேண்டும். மாநிலம் சுயாட்சி உரிமை என்றெல்லாம் பேச வேண்டியது பிரச்சினை வந்தால் மத்திய அரசின் மது பழி போடுவது. ஸ்டாலினிடம் கற்றுக்கொண்டார் போலும்
இதே போல திராவிடர்கள் சொல்லும் அதி நுணுக்கமான பொய்களை உலகுக்கு தெரியும்