வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டெல்லியில் விவசாயிகள் 100 நாளை தாண்டி போராடினார்கள். அப்போது எந்த ஒரு மந்திரியாவது வந்து விவசாயிகளை பார்த்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்களா? விவசாயிகள் வலி உங்களுக்கு எப்படித் தெரியும்?உங்களுக்கு தெரிந்தது எல்லாம் அதானியின் வளர்ச்சி தானே...
பாருங்கள் உள்ளூர் யாத்திரை முடிந்ததும் வெளியூர் யாத்திரை கிளம்புவார். பேசாமல் இந்தியாவின் வெளிநாடு ரோந்து வரும் அம்பாசிடர் பதவி கொடுக்கலாம்.
அவருக்கு வலியும் புரியவில்லை, வழியும் தெரியவில்லை. ஒரு கல்யாணத்தை பண்ணி வையுங்க.
இந்த ஆள் 1 மாதமாக இந்தியாவில் தங்கியிருப்பதே ஒரு கின்னஸ் ரெக்கார்ட்.. அதற்க்கு மேல் இவரைப்பற்றி பேச பெரியதாக எதுவுமில்லை.
பூனை எது ...?..புலி எது...? எனதெரியாத விளையாட்டு பிள்ளை ராகுல் காந்தி
நீங்க எல்லோரும் மக்களைப் போட்டு மிதிப்பது தெரியாதா?
காங்கரஸ் கட்சியின் சாபக்கேடு
வலி புரிந்துவிட்டால் மட்டும் என்ன பெருஸ்ஸா செய்துவிடப் போகிறார் அந்த மக்களுக்கு?
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2