வாசகர்கள் கருத்துகள் ( 13 )
முதலில் நீ சட்டத்தை மதிக்க கற்றுக் கொள். அரசியல் சாசனத்தை நீராகாரிக்காமல் இருக்க வேண்டும்
இந்த முட்டாள்களின் ஒரே நோக்கம் மோடி பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மத்தியில் பிஜேபி ஆளக்கூடாது. நாட்டை விட இவர்கள் தான் முக்கியம் வாய்ந்தவர்கள். நாடு எக்கேடு கெட்டுப்போனால் நமக்கு என்ன என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. சுயநலவா(ந்)திகள் .....
ஒரு வேளை நான் பேசினால் நாளை என் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்.... வரமாட்டார்கள். ஏன் என்றால் உன் வீட்டிற்கு வருவதற்கு அவர்களுக்கு பயம். நீ ஒரு பேய்.
மத, மொழி சிறுபான்மையில் அளவீடு / விளக்கம் நிர்ணயிக்க மறந்த சர்வதேச சமூகம் தலையை உள்ளே விட்டு எடுக்க முடியாமல் திணறி வருகிறது? அப்படியே copy அடித்த காங்கிரஸ் இனி ஆள போவது இல்லை? நீதிமன்றம் சென்றால், வாதி, பிரதிவாதங்கள் மதமே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு நீண்ட கால வாதம் இருக்கும். காஷ்மீரில் முஸ்லீம் பெரும்பான்மை. கோவா கிருத்தவர்? தமிழகம், மேற்கு வங்க மாநிலத்தில் யார் சிறுபான்மை? மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மம்தா, ஸ்டாலின் 500 வார்த்தை மிகாமல் ஒரு விளக்கம் தரமுடியுமா?
நாட்டின் பன்முகத்தன்மை பற்றி பேச காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அருகதை கிடையாது. அவர்கள் ஆதரிப்பது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய மதவாதம். இதில் பன்முகத்தன்மை எங்கே இருக்கு.
மேற்கு வங்கத்தில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், சிறுபான்மை ஜாதிகளின் பட்டியல் பல மடங்கு அதிகரித்தது எப்படி என்று தெரியவில்லை. ''நான் மேற்கு வங்கத்தில் இருக்கிறேனா அல்லது அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை,'' என, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில், 2009 நிலவரப்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம், 66 ஜாதிகள் இடம் பெற்றுஇருந்தன இவற்றில், 12 மட்டுமே சிறுபான்மை ஜாதிகளாக இருந்தன.தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 179 ஜாதிகள் உள்ளன. இவற்றில் சிறுபான்மை மட்டும், 118 ஆக உள்ளன. .நான் மேற்கு வங்கத்தில் இருக்கிறேனா அல்லது நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கிறேனா என தெரியவில்லை என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ....இதற்கு மேற்கு வங்க முதல்வர் பதில் கூறுவார் ....
எந்த சட்டமும் ஜனநாயகமும் அரசியல் அமைப்பும் இல்லாத வெறும் வன்முறை மாநிலம் இப்போதைய மேற்கு வங்கம் ....நீண்ட நெடுங்கால கம்யூனிஸ்ட்கள் ஆட்சி கண்ட பலன் ..
மதச்சார்பின்மை, ஜனநாயகம் அல்லது அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதாம் ...யார் நிராகரிக்க சொன்னது ??...மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் பாலியல் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்....இந்நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் கோரிக்கை .....மணிப்பூர் மணிப்பூர் என்று இங்கு கூவும் சமூக நீதி மத சார்பின்மை விடியல் திராவிடனுங்க இந்த மேற்கு வங்க அராஜகத்திற்கு மட்டும் வாய் திறக்க மாட்டார்கள் ......
SUPER.
சிறந்த நடிப்பு மாதிரி உள்ளது
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago