வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சோனியா அம்மையாரின் தவறான கொள்கை காரணமாக bihar நிதிஷ் குமார் கூட்டணி முழுவதும் அள்ளும்.மம்தா பானர்ஜி கூட்டணி பிரிவால் 40 % சீட்களை பிஜேபி வெற்றிபெற வாய்ப்புள்ளது . கெஜ்ரிவாலின் ஊழல் ஆட்சியினால் 40% bjp வெல்லும் .300 கும் குறைவாக வெல்லவேண்டிய மோடிஜி nda கூட்டணி 365 தொகுதிகள் வெல்ல காரணமாக இருப்பது சோனியா அம்மையாரே .
பாஜாக + க்கு நானூறு கிடைக்குதோ இல்லையோ காங்கிரசுக்கு நாற்பதுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதை எல்லோரும் உணர்ந்துள்ளனர்
அனைய போற விளக்கு நன்றாக எரியும்..
"மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்க முடியாது." இதைவிட தெளிவாக எப்படி சொல்ல முடியும்? மதசார்பற்ற பொது சிவில் சட்டம் வேண்டாம் என்றால், இந்தியா ஹிந்து ராஜ்ஜியம் ஆவதை தடுக்க யாராலும் முடியாது.
அதைத் தான் காங்கிரஸ் தலைவர் கார்கேயும் பாராளுமன்றத்தில் தமிழகத்தில் எப்படியாவது ஒரு அரை டஜன் தேற்றி விட வேண்டும்
400 இல்ல .... இந்நூற்றி நாற்பத்தி மூன்று இம் ஜெய்க்குமாம் ......எதிர்க்கட்சி ....நோ கேள்வி ...
பாஜக ஜெயிக்க கூடாதுன்னு கர்த்தரிடம் மன்றாடி கேளு.
400க்கும் அதிகமான தொகுதிகளில் ஜெயிப்போம் என்று தவறாக கணிக்கிறார், மக்களுடைய கணிப்பு ஐந்நூற்றி நாற்பத்தி மூன்று தொகுதிகளில் பாஜக ஜெயிக்குமாம்...
நாற்பதும் நமதே என்பது போல இல்லை இது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மாதிரி இல்லை இது. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து விட்டு பதுங்குவது போல இல்லை. இன்னும் முதல் கையெழுத்தையே போடாமல் இருப்பது போல இல்லை.
உன்னோட டொப்பிள் கொடி நாட்டுல தேர்தல் ரிசல்ட்டை பாத்தியா வாலை சுருட்டிட்டு இருக்கணும் சூதானம்...
மேலும் செய்திகள்
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 minutes ago
செயின் பறிப்பு
1 minutes ago
வள்ளலார் பிறந்த நாள் விழா
1 minutes ago
திருப்பதிக்கு பாத யாத்திரை
2 minutes ago
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
3 minutes ago
பா.ம.க., பிரமுகரை வெட்டிய ஆசாமி கைது
3 minutes ago
சாலை அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
4 minutes ago
காங்., தலைவர் பிறந்தநாள்
6 minutes ago