வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதை நடத்தியவர்களை விட இதற்கு துணை
44 பெண்கள்ல ஒருத்தர் கூட புகார் குடுக்கலையா? அவர்களும் பணத்துக்காக விபச்சார வேலையை செய்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். ஆண்கள் கைது பெண்கள் மீட்பு. என்னே ஒரு சமத்துவம். அதனால தான் சொல்றேன் பெண்கள் எப்படியாவது பொய் சொல்லி பொய் புகார் குடுத்து எப்படியாவது தப்பி விடுவார்கள் ... அவர்கள் சொல்லும் பொய்யை நம்புவதுற்கு நாலு மட சாம்பிராணிகள் இருப்பார்கள்... ஆண்கள் உஷாரா இருந்துக்குங்க..
கள்ள சாராயத்தை தடுக்கத்தான் நல்ல சாராயத்தை டாஸ்மாக்கில் அரசு ஊத்தி கொடுப்பது போல், இந்தமாதிரியான மசாஜ் சென்டர்களையும் அரசே நடத்தினால் கள்ள உறவுகள், கற்பழிப்புகள் தடுக்கப்படும். அரசுக்கு பணமும் கொட்டும். சாராயத்தை போல், உல்லாசத்தையும் அரசே ஏற்று நடத்தினால் மக்கள் அரசை கொண்டாடுவார்கள். செய்வார்களா?
மறுபடியும் விடியளா நாட்டில் மனிதர்கள் வாழமுடியாத ஐடியாவை கொடுக்காதீர்கள் ப்ரோ.
இதுபோன்ற விபச்சார மசாஜ் சென்டர்கள் பெங்களூர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள எல்லா நகரங்களிலும் இருக்கின்றன. ஏதோ ஒரு சென்டரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் போதாது. எல்லாம் பிடிபடவேண்டும். எல்லா உரிமையாளர்களும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் ஒன்று, இதுபோன்ற விபச்சார மசாஜ் சென்டர்கள் போலீஸ் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆகையால், அவர்களுக்கு உதவும் போலீஸ் காரர்களையும் பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.
தொழிலிற்கு அச்சு அசலாகப் பொருத்தமான பெயரை வைத்திருக்கிறான் "நிர்வாண இண்ட்டர் நேஷனல் மஸாஜ் செண்ட்டர்" இவ்வளவு வெளிப்படையான பெயரைப் பார்த்துக் கூடக் காவல்துறைக்குச் சந்தேகம் வரவில்லையா இதுநாள் வரை? ஆச்சரியமாக இருக்கிறது "கவனிக்க வேண்டிய விதத்தில்" "கவனிக்க வேண்டிய ஆட்களையும் அதிகாரிகளையும்" "கவனிக்க வேண்டிய அளவில்" நன்றாகக் கவனித்திருக்கிறான்கள் பெங்களூருக் காவல்துறை "உலக அளவில்" அதிநவீன உளவு அமைப்பை உடையது ஸ்காட்லாந்து யார்டின் அளவிற்கு நவீனமானது" என்று கொஞ்ச காலம் முன்பு உள்துறை அமைச்சர் பீற்றிக் கொண்டத் நினைவிற்கு வருகிறது
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago