வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வள்ளலார் ... தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கையில் என்ன அவசரம்? தேர்தல் சமயத்தில் வேற எதாவது விபத்து நாடகம் நடத்த திட்டம் இருக்கா ........
அதுல பாருங்க - வெள்ளை துணியால ஒரு கட்டு - அது பளிச்சுனு தெரியுறமாதிரி கருப்பு முக்காடு - நல்ல பிளானிங் - ஆனால் பினிஷிங் சரியில்ல
இவ்ளோ பெரிய பேண்டேஜ் எதுக்கு, இவ்ளோண்டு சிராய்ப்புக்கு - நம்ம தல கிட்ட சொல்லியிருந்தா சிறப்பான ஸ்டிக்கர் கொடுத்து இருப்பார்
இதென்னடா இது புது தினுசா பட்டயா இருக்கு ஒ நெத்தில கட்டு போட்ட மாதிரியும் இருக்கும் ..ஹிந்துக்களிடம் பட்டயா போட்ட மாதிரியும் இருக்கும்
இந்தியா முழுக்கவே வுடு கட்டி கிரகபிரவேசம் பண்ணுவதோட சரி. அப்புறம் ஒரு சுண்ணாம்பு கூட அடிக்க மாட்டான். கல்கத்தா வுடுங்க கட்டி நூறு நூற்றம்பது வருஷம் ஆயிருக்கும். இடிஞ்சு விழுந்தா நாட்டுக்கு நல்லது. ஜீ கிட்டே சொல்லி புது வுடு வாங்கிக்கோங்க.
தலையில் பட்ட சிறிய காயத்துக்கு பாண்ட் எயிட் போட்டுக் கொண்டாலே போதும்... ஆனால் அம்மணி பெரிய கட்டாகப் போட்டுக்கொண்டுள்ளார்... புள்ளி கூட்டணியில் எஞ்சி இருப்பவர்கள் அனைவரும் நாடகம் நடிப்பதில் படு கில்லாடிகள் ..... சென்னையில் இருந்து மும்பை சென்றுள்ள சர்வாதிகாரியையும் சேர்த்துதான் ......
காரைக்கால் அம்மையார் எதற்க்கு கல்கத்தா போனார்கள்.