வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வேடிக்கை பார்க்க வேலை வெட்டியில்லாமல் 9000 பேர் இருக்காங்க.
நாம எங்கியோ போயிட்டிருக்கோம் கோவாலு. வல்லரசாயிட்டோம் கோவாலு.
ஜப்பான் நிறுவனங்கள் இங்கே பல டிசைன்களில் இருசக்கர வாகனங்களை ஏகத்துக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்து கொள்ளை லாபம் முடிகின்றது. ஆனால் ஜப்பானில் இருசக்கர வாகனங்களை பார்ப்பது அரிதாகவே இருந்தது. காற்று தூய்மை ஜப்பானில் மிக மிக கட்டுக்குள் உள்ளது. ஆனால் டெல்லி போன்ற இடங்களில் இப்போது மனிதர்கள் வாழவே தகுதியற்ற இடமாகிவிட்டது. ஓட்டுநர் பயிற்சி ஏதுமில்லாமல் சகட்டுமேனிக்கு லைசென்ஸ் கொடுத்துவிடுகின்றார்கள். விபத்துக்களில் முதன்மையானது இருசக்கர வாகன விபத்துதான் முதலிடத்தில் உள்ளது. விபத்தில் இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள். ஆழ்ந்த அனுதாபங்களை தான் தெரிவிக்க முடியும் அரசுக்கு அதற்கு மேல் ஏதும் செய்ய முடியாது. இருசக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை மேலும் கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் உயிர்பலி ஆவதை குறைக்க முடியும். யோசிக்குமா மத்திய மாநில அரசுகள்
அந்த பைக் பயலுடைய லைசென்ஸை நிரந்தரமாக ரத்து செய்து இனி வாழ்நாள் முழுவதும் எந்த வண்டியையும் இயக்க முடியாதவாறு தடை செய்ய வேண்டும்... அரசு பஸ் விபத்து 9 பேர் மரணம் டிரிப் லாஸ் பஸ் சேதம் அனைத்தும் அவன் தலையில் கட்டப்பட வேண்டும்... சொத்து ஏதாவது இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்..
கதி சக்தி. கண்டவனுக்கெல்லாம் பைக், கார் வித்து சாதனை. அந்த பைக் காரனை அடிச்சு தூக்கியிருந்தால் ஒரு சாவோட போயிருக்கும். ஒருத்தனுக்கும் சாலை விரிகள் தெரியாதது பரிதாபம்.
விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடந்து அப்பாவி மக்கள் இறக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி
24-Nov-2024