வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதுபோன்ற 'விபத்துக்களுக்கு' முக்கிய காரணம், மக்களின் carelessness. இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பு எத்தனை நடந்திருக்கிறது. அதை பார்த்தாவது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இல்லையே? ஆகையால்தான் இதுபோன்ற 'விபத்துக்கள்' தினம் தினம் எங்காவது நடக்கிறது. முதலில் மக்கள் திருந்தவேண்டும்.
கூப்பிடுங்க தமிழக கார்பொரேட் குடும்ப சேனல்களின் நிருபர்களை , இதுபோன்ற இடர்களிலும் அவர்களுக்கு என்று ஒரு அகராதியை உள்ளது
இது ரொம்ப கொடுமை. இது தொடர்ந்து கொண்டே உள்ளது. கிணறு தோண்டி ஒரு மூடி போன்ற கவசம் செய்து மூட வேண்டியது தானே.... இதை பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவை. இது குழந்தைகளின் தவறல்ல... அந்த குழாய் தோண்ட காரணமாக இருந்தவர்களின் தவறு. சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் சிறை சென்றே தீர வேண்டும். இனி இது தொடர கூடாது. அவரச சட்டம் தேவை.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago