மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1
மாண்டியா: மாண்டியாவின் பல இடங்களில், பூமிக்குள் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டது.மாண்டியாவின், பல்வேறு இடங்களில் நேற்று மதியம் 1:30 மணியளவில், பூமிக்குள் இருந்து விசித்திரமான சத்தம் எழுந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போன்று இருந்தது. வீடு, கடைகளின் கதவு, ஜன்னல்கள் ஆட்டம் கண்டன. பொருட்கள் சிதறி விழுந்தன.மக்கள் பயத்துடன், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago | 1