வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்திய மக்கள் இன்னும் மதம் சாதி இனம் மொழியை விட்டு நாம் இந்தியர் என்ற உணர்வுக்கு வரவில்லை.வந்திருந்தால் பாஜக இம்முறை ஆட்சி அமைத்திருக்க இயலாது.கர்நாடகாவில் காங்கிரஸ் உள் கட்சி பிரச்சனை தெலுங்கானாவில்?ஆந்திராவில்?ஏன் பீகாரிலும் காங்கிரஸ் கூட்டணி தேறவில்லை?டெல்லியிலும் கடைசி நேர விலகல் காங்கிரஸ் பலவீனப்பட்டது?ஆம்ஆத்மிக்கு ஏன் சறுக்கல்?மதம் தான் காரணம்?
ஜாதி. மதம். இன்றி அரசியல் இல்லை. இவை இரண்டும் நகமும் சதையும் போல. எல்லா கட்சிகளும் இதை சார்ந்தே உள்ளது. எதுவும் விதிவிலக்கல்ல
சாராய ஊழல் வாதி
மோடி என்கிற ஒரு நபருக்கு எதிராக ஜாதி மதம் எல்லாத்தையும் பயன்படுத்தியும் அவர் தான் பதவிக்கு வருகிறார். ஒரு இடத்தில அடிச்சிக்கிட்டு இன்னொரு இடத்தில கட்டிக்கிட்டு என்ன செய்தாலும் தடுக்கமுடியவில்லை. . ஒரு சறுக்கலுக்குப் பின் மிக வலிமையுடன் வருவார் .
உஷ் அப்பாடா இந்த ரண களத்திலேயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குதா என்கிற மாதிரி கெஜ்ரிவால் ஜாமீனில் வெளி வந்து பிரச்சாரம் பண்ணியும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதே அவர் சிறையில் இருந்து வெளியே வராவிட்டால் அதையிட்டுதான் நான் தோத்துவிட்டேன் என்று சொல்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago