வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது பாஜகவும் அதன் கூட்டணி கட்சி ஷிண்டே சேனாவும் செய்த ஒப்பந்தப்படிதான் நடக்கிறது. கடந்தமுறை ஒருங்கிணைந்த சிவசேனா வென்ற தொகுதிகளில் ஷிண்டே கட்சியில் பலமான வேட்பாளர் இல்லாத பட்சத்தில், பாஜக பிரமுகர்களை ஷிண்டே சேனா கட்சியின் சார்பாக நிறுத்தியிருக்கிறார்கள்.
இது கேவலத்திலும் கேவலமாக உள்ளதே?
ஷிண்டே சிவ சேனாவின் MLA.க்களும் பாஜக வினராக இருக்க வேண்டும்.
நம்ம ஊரில் மட்டும் ஏன் சட்டசபை உறுப்பினர்கள் ஒருவர்கூட இப்படி அழகாக இல்லை ?
இந்த கொரளி வித்தைக்கு நம்ம பகோடாஸ் பாணியில் முட்டு குடுக்கனும்னா... ஒரே வீட்டில் ஒரு ரூம்ல படுக்க எடம் கிடைக்கலை.. அதனால் பக்கத்து ரூம்ல போய் படுத்தாங்க... இது காங் அவுரங்கசீப் காலத்திலும் நடந்தது தான்... என்னாது பக்கத்து ரூமில் வேற ஆளும் படுத்திருந்தாப்லயா... ஏய் ஆண்டிஇன்டியன்ஸ் ஓசி கோட்டர் கொத்தடிமை...
அது சரி. இன்னிக்கு தயிர் வடை வைத்தார்களா?