வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஏவுகணை தாக்குதலால் கொல்லப்பட்டார் என்கிற செய்தியே உண்மை தானா என்கிற சந்தேகம் வலுத்து உள்ளதாகவும் அதற்க்கு காரணம் அவர் கொல்லப்பட்ட வீடு மற்றும் சுற்றி உள்ள இடங்கள் அது போன்ற தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தால் உயிர்சேதம் அதிகரித்து இருக்கும் என்றும் ஆனால் அதை பற்றிய செய்திகளோ அல்லது வீடியோ புகைப்படங்களோ இதுவரை ஈரான் அரசு வெளியிடவில்லை என்றும் பல மத்திய கிழக்கு நாடுகள் மேற்கத்திய நாடுகள் கூறுகின்றனர் ...அதோடு நில்லாமல் அவர் குளிக்கும் போது குளியலறையில் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சில புலனாய்வு நிறுவனங்கள் கூறுகின்றன ...எது எப்படியோ ஈரானில் உள்ள சிலரின் உதவி இல்லாமல் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் அதை திசை திருப்பவே ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என கூறுவதாக அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் வலு இல்லாமல் இல்லை ...இதனிடையே இஸ்ரேல் இதுவரை அதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகள்
டிச., 20ல் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணம்
1 hour(s) ago
சர்வதேச கருத்தரங்கம் நிறைவு
3 hour(s) ago
டெங்கு விழிப்புணர்வு
3 hour(s) ago
சீனர்களுக்கான வர்த்தக விசா விரைவுபடுத்த அரசு முடிவு
3 hour(s) ago
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
3 hour(s) ago