வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காங்கிரஸ் ஒரு மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என்று தெரிந்தும், அதில் பயணிக்க யார் வருவார்கள்? சிந்தியுங்கள் ப்ரோ. அப்படியாப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஜுஜுபி திமுக எம்மாத்திரம்?
இன்னும் இவிங்களுக்கு காங்கிரஸ் பத்துன பயம் இருந்துக்கிட்டே இருக்கு கோவாளு.
உன் பாஞ்சு லட்ச புலம்பல் போலத்தான் கோவாலு
பல்லு போனாலும் உனக்கு நக்கல் போக மாட்டேங்குது கோவாலு!
கான் கிராஸ் கட்சி மீது உரிமையாளர் சோனியாவிற்கும் மகன் பப்வுவிற்கும் கூட நம்பிக்கை போய்விட்டது. அநேகமாக தேர்தலுக்கு பிறகு கட்சி கலைக்கப்படும்.
காங்கிரஸ் கட்சியினரே நம்பிக்கையில்லாமல் வெளியேறுகிறார்கள்...
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
26 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
32 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
34 minutes ago
நிரூபித்துள்ளோம்!
56 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago