வாசகர்கள் கருத்துகள் ( 21 )
"மொத்தம் 6.34 கோடி ரூபாய் செலவாகி இருந்தது" பொதுவாக மோடி பிரதமராக ஒரு நிகழ்வில் கலந்து கொண்டால் அதற்கு மத்திய அரசு செலவு செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும் மத்திய அரசே செலவழிக்க வேண்டும். மாநில அழைப்பின் பேரில் கலந்து கொண்டால் மாநில அரசு செலவழிக்க வேண்டும் என்றாலும் இப்படிக் கோடிகளில் செலவழிப்பது மோடி போன்ற தலைவர்களுக்கு அழகா இந்தச் செலவீனங்களை குறைக்க வேண்டாமா? அப்படியென்ன செலவு யாரேனும் விளக்குவார்களா
அதாவது இதுதான் 1947 ல் இருந்து வழக்கம் , அவ்வளவுதான்.
எல்லா செலவும் கம்மி தான் னு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க ஐயா வேணும்னா கேட்டு பாருங்க
விழாவுக்கான மொத்தச் செலவையும் ஏற்பதாக ஒத்துக் கொண்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தான் இந்தச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கர்நாடகத்துக்கு அழைத்து ஓட்டல் புக்கிங் செய்தது கர்நாடக அரசின் வனத்துறை. பணம் செலுத்த தவறியதும் அவர்களே. தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி முதல்வர் கலந்து கொள்ள வில்லை. ஆனாலும் மத்திய அரசின் பெயரைக் கெடுக்க பில் கட்டாமல் விட்டுவிட்டு செய்தியை கசிய விட்டுள்ளார்கள். செலவுகளைக் குறைக்க பிரதமர் பெரும்பாலும் கவர்னர் மாளிகைகளில் தங்கும் செய்தியை மட்டும் மறைக்கிறார்கள்.
அன்னிய முதலீடு கொண்டு வருவதாகக் கூறி முதல்வர், குடும்பம், ஆடிட்டர்கள், நண்பர்கள், அதிகாரிகள் புடைசூழ தனி விமானத்தில் பறந்த போது உ.பி யாரும் கணக்கே கேட்கவில்லை. சென்னை உட்பட நாட்டுக்கு உள்ளேயே கூட்டங்களை நடத்தி நாம் கனவிலும் நினைக்க முடியாத முப்பத்து மூன்று லட்சம் கோடி முதலீடுகள் திரட்டின.... முதல்வர் யோகியைப் பார்த்துக் கற்றுக் கொள்ளட்டும்.
இப்படிப்பட்ட எளிமையான ஒரு பிரதமரும் மத்தியரசும் கிடைத்தது நமது பாக்கியம்.
இதெல்லாம் இந்த நேரத்தில் வெளியானது தான் பெரிய காமெடி ஊழல் ஒழிப்பு முகமூடி தேர்தல் பத்திர இவகரத்தில் கிழிந்து தொங்குது ... நான் மனித பிறவியே கிடையாது விஷயம் இன்னொரு விதத்தில் இன்னொரு முகமூடி கிழிந்து தொங்குது .... ரொம்போ சாதாரண டீக்கடைக்காரன் வாழ்க்கை இப்போ எப்படி ஹோ ஓஹோ என்று இருக்கு ....
நம்ம அம்பத்தினரு இஞ்சுக்கார டீக்கடை ஏழைப்புதல்வனின் வாழ்க்கை முறை மக்களுக்கு தெரிந்துவிட்டது
செய்தி தாள்களில் போட்டு நாறடித்தால் தான் மத்திய மாநில அரசுகள் பிரச்னையை தீர்க்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.செய்தித்தாள்களில் பணம் கொடுத்து செய்தியை போடாவைக்கின்றனர்.அதற்கு இயலாதவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பது இல்லை.
.மிச்ச கலெக்சன் ஈடி மூலமாக செய்யப்படும்னு நம்பலாம்....?
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
4 hour(s) ago