வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கணக்கு காட்டக்கூடாது கணக்கு கேட்கக் கூடாது அதுதான் கணக்கு. கடைக்காரர்களின் என்னா கணக்கு
ஹோட்டலுக்கு நல்ல நேரமோ??? ஆரம்பமா ?இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்ட கேக்கணும்..??? அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55 ரூபாய்?
எது நடந்ததோ ந்து நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. தமிழ்நாடு பாஜாக்காவுக்கு பாடை நன்றாகவே கட்டப்படுகிறது.
மிரட்டப்படாமலா மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கேட்டிருப்பார்
தவறை சுட்டிக் காட்டினால் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எண எதிர்ப்பது ஏன்
முன்னர் வணிகவரி இருந்தபோதும் மக்களிடமிருந்து வசூலிக்க பட்ட தொகையில் பெரும்பகுதி கடை/நிறுவன உரிமையாளர்கள் வணிக வரி துறை அதிகாரிகளால் ஸ்வாஹா ஆக்கப்பட்டது . தற்போதைய ஜிஎஸ்டி வசூல் முறையில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்ய இயலவில்லை என்பதால் வணிக கும்பல் மாநில வணிக வரி அதிகாரி கும்பலால் இம்மாதிரி பிரச்சினைகள் தூண்டிவிடப்படுகின்றன....
First of all should understand that he has explained the difference GST rates in hotel foods. The minister should make uniform taxation and she has to understand the different GST rates for karam coffee and food. But all are speaking on political colour
இது திருட்டு திராவிட கழிசடைகளின் மடை மாற்றும் வேலை, நிர்மலா மேடம் அவர்கள் மத்திய அரசு கொடுத்த நிதிகளுக்கு கணக்கு கேட்ட தற்கு இந்த திருடர்களிடம் பதில் இல்லை அதை திசை திருப்ப ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்த கொத்தடிமை மீடியாக்கள் மூலம் திசை திருப்புகிறார்கள். அது புரியாமல், பிஜிபி உணர்ச்சிவசப்பட்டு போகிறார்கள். இதற்க்கு பதிலடியாக நிர்மலாமேடம் கேட்ட கேள்விகளை ட்ரெண்ட் ஆக்கவேண்டும்.
நகைச்சுவை என்ற பெயரில் தவறான தகவல்களை சொன்ன அன்னபூர்ணா உரிமையாளர் அவரது ஹோட்டல் மூடப்பட்டுவிடும் என்ற பயத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். நிதி அமைச்சருக்கே தவறான தகவல்களை சொல்பவர், வரி செலுத்தும்போது எப்படிப்பட்ட தவறுகளை இளைப்பார் என்பது ஊரறியும். இவரது ஹோட்டலுக்கு ரைடு விட்டு, மூடுவது, மற்ற முதலாளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.
இது தானே உங்களுக்கு தெரியும். தைரியம் இருந்தால் செஞ்சு காட்டு பாப்பம். உன்னோட வீரியத்தை.
வெறும் வாயை மெல்லுபவனுக்கு இது அவல்.. கேவலமான பிறவிகள் ஊதி பெரிதாக்குகின்றன