வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாலம் கட்ட சிமெண்ட் உபயோகிக்கவேண்டும். சிமெண்ட்டை திருடிவிட்டு, களிமண்ணை வைத்து கட்டினால், இப்படித்தான் போகும். குழந்தைகள் தீப்பெட்டிகளை வைத்தும், பிலேடிங் செட்டினை வைத்தும் விளையாடும் பொது இப்படித்தான் கலையும் அது போன்று பாலங்களை கட்டமுடியாது
தமிழக மக்களின் வரிப்பணத்தை எல்லாம் இப்படி வீணாக்குகின்றனரே!
கனமழையால் பாலம் இடிந்து விழுவது இயற்கை தான். இதை பெரிய செய்தியாக பரப்பவேண்டிய அவசியமில்லை.
மழை காலத்தில் ஆற்றை கடக்க தான் பாலம் . ஏதோ ஓன்று உடைந்தால் சரி எதிர்பாராமல் நடந்து விட்டது என்று சொல்லலாம் .ஆனால் இங்கே இரண்டு நாட்களுக்கு ஒரு பாலம் என்று விழுகிறது .பிஜேபி கூட்டணி ஆட்சி அபாரம் .ஊழல் இல்லா ஆட்சி .இதை தானே பீகார் மக்கள் விரும்புகிறார்கள்
அவர்களைக்கொண்டுதான் தமிழகத்தில் பாலம் கட்டப்படுகிறது . பயமாக இருக்கிறது
மக்கள் ஏன் தேஜஸ்வி யாதவுக்கு ஓட்டு போட மறுக்கின்றனர் தந்தையை போல பிள்ளை - குடும்ப கட்சிகளை ஆதரித்தால் இதுவே கதி! போக போக புரியும்
ஊழலுக்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இன்றளவும் மேம்பாலங்கள் உறுதியாக நிற்கின்றன.
லாலு கூட்டணி யில் நிதீஷ் அடிமையாக இருந்த காலத்தில் இது போல கட்டுமானங்கள் நிறைய நடந்துள்ளன. 5 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு நிரந்தர ஜாமீனில் வெளியிலேயே இருக்கிறார். ஆனால் ஆளும் கூட்டணிக்கே அவஸ்தை.
மேலும் செய்திகள்
ஒடிசாவில் 22 நக்சல்கள் சரண்
1 hour(s) ago
பெரும் தவறு!
8 hour(s) ago | 1
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
9 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
9 hour(s) ago | 1