வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இளைஞர்கள் எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பான்னு ஓடிடறாங்க.
இது நல்ல திட்டம் அவர்கள் குறைந்த கூலிக்கு மாடாய் உழைப்பார்கள் எனக்கு வயது காரணமாக வாய்ப்பிருக்காது
ஓய்வு பெற்ற ஒரு ரயில்வே உயர் அதிகாரியை துறை மந்திரியாக நியமிக்க வேண்டும் ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் ஓய்வு பெற்றவர்களை மந்திரியாக நியமிக்கும் போது இதுமட்டும் ஏன் கூடாது என்று புரிந்து கொள்ள முடிய வில்லை?தற்போதுள்ளவருக்கு ராசியில் தோஷமுள்ளது என்று அனுபவபூர்வமாக சொன்னால் கேட்பாரில்லை
சூப்பர் சான்ஸ். மேலும் இது ஒரு புரட்சி. ஆனால் தொழில் சங்கங்கள் இதை வரவேற்காது. ஓய்வு பெற்றவர்களில் குடும்பங்களில் எவ்வளவு பிரச்சனை இருக்கும் என்பதை யாரும் நினைத்து பார்க்க மாட்டார்கள். எல்லோரும் பயன் பெற வேண்டும் என்பது தான் உண்மையான மகிழ்ச்சி.
ஊழியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் இளம் ஊழியர்களின் மன நிலை பாதிக்கப்படும். பணியில் சுணக்கம் ஏற்படும்.
OC க்கள் ஆரம்ப கிரேடிலேயே இருபது ஆண்டுகள் தொடர்ந்தார்கள் கோட்டாவில் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒன்றாக நான்கைந்து பதவி உயர்வு பெற்று பத்தே ஆண்டுகளில் உயர் பதவிக்கு வந்தார்கள் அதன் பின் உயர வழியின்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் C கிரேடிலேயே முடங்கி கிடந்தார்கள் சாதாரணமாக B கிரேடுக்கு CLASS IIஉயர முடியவில்லை
நம் நாட்டில் படித்து வேலை இல்லாத பல லட்சம் பேரில் ஒருசிலருக்கும் அந்த பணிவாய்ப்பு இல்லையா? அவர்களுக்கு யோக்கியதை இல்லையா? என்னய்யா நடக்குது ரயில்வே துறையில்?