வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அடுக்கு மாடி குடியிருப்பு மிக மிக விலை அதிகம். வங்கி கடனுக்கான வட்டியும் அதிகம். வாங்குகின்ற சம்பளத்துக்கு தனியார் ஊழியர்களுக்கு கட்டுப்படியே ஆகாது. அரசாங்க ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தான் ஒத்து வரும். எவ்வளவு வட்டி வேண்டுமானாலும் அவர்களால் கட்ட முடியும். 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று உழைப்பவர்களால் முடியாது. ☺️
பேராசியின் செயல் இப்போ கையாரிப்பு அதிகரிக்கும்
இப்படி செய்தால்தான் பொது ஜனங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை வாங்கமாட்டார்கள் அதனால் அவர்கள் காலி மனைகளை வாங்கிப்போடுவார்கள் அப்போது தான் மருமகனின் விற்காமல் இருக்கும் காலி மனைகள் விற்கும் என்கின்ற யோஜனையின் பேரிலேயே இந்த சட்டத்தை கொண்டுவந்துஇருந்தாலும் இருக்கலாம்.
அதிகாரிகள் என்றாலே குழப்பம் செய்பவர்கள் தானே..
அப்புறம் என்ன... ஸ்டாலின் தான் வந்தாரு விடியல் தான் தந்தாருண்ணு சொல்லி ஸ்வீட் எடு கொண்டாடு....
இந்த கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு ஐ ஏ எஸ், மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் தான் தமிழக அரசை நடத்துகிறார்கள் என்ற பேச்சு ஏற்கனவே பெரும்பாலனவர்களிடம் இருப்பதாக தெரிகிறது. குறிப்பிடப்பட்டுள்ள இந்த குழப்ப நிலைமை அந்த மாதிரியான பேச்சுக்களுக்கு உரமிடுவதைப்போல் இருக்கிறது.
40, 50 லட்சம் விலைன்னா, ஒரு 10, 20 லட்சத்தை ப்ளாக்கில் குடுத்துட்டு, விலையைக் குறைச்சு பதிவிட்டு, குறைச்ச ஸ்டாம்பு டூட்டி கட்டும் திருட்டு திராவிடனுங்க, திருட்டு இந்தியனுங்க. இந்தியாவில் எல்லா இடத்திலும் இதே தான். முழிச்சுக்கிட்ட தமிழக அரசு.
இவர்கள் மக்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தேவையில்லாத இலவசங்களை அறிவித்து ஒட்டு மொத்த மக்களையும் கசக்கி பணத்தை வசூலிக்கிறார்கள். இந்த கையாலாகாத தத்திகளை தேர்ந்தெடுத்த மக்கள் நன்றாக அனுபவிக்கட்டும். அப்படியாவது திருத்துகிறார்களா என்று paarppom
நாலாயிரம் ரூபாய்க்கு ரூம் வாடகைக்கு எடுத்தா ஜிஎஸ்டி எட்நூறுரூபா கட்டுறான் அம்பதுலட்சம் வீட்டுக்கு வரிகட்டமுடியதா ?
ஊர் கோமாளியெல்லாம் சேர்ந்து ஒண்டி வந்த கோமாளியை தெருவுக்கு கொண்டுவந்த கதையாக இருக்கிறது தற்போதைய தமிழக வி டி யா ஆட்சி.....எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாக ஆராயாமல் செயலுக்கு கொண்டு வந்து விட்டு சட்டசபையில் அரசாணை நிறைவேற்றிவிட்டோம் அதற்க்கு ஆளுநர் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தேடி அலையும் திருட்டு திராவிட கூட்ட தமிழக வழக்கறிஜர்கள். தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு திருடர்கள் முன்னேற்ற கூட்டமும் கழுத விட்டையில் முன் பின் ஆகத்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago