வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நாடகமா இருந்தாலும் என்ன தவறு ? இந்த வழக்கை குறைந்தது 15 வருடங்களுக்கு இழுத்து குற்றம் நிரூபிக்க படவில்லை அல்லது ஆதாரம் போதவில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக என்கவுண்டர் செய்தது எவ்வளவோ மேல். அரசாங்க பணமும் மிச்சம் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தாகிவிட்டது. இந்த வழக்கில் போலீசாருக்கு நன்றி சொல்லவேண்டும் .
பலர் இங்கே என்சௌண்டேர் சரி என்று எழுதி உள்ளார்கள். அவர்களுக்கு இரு வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு பள்ளியின் கழிவறையில் ஒரு சிறுவன் இறந்து கிடந்தான். பள்ளியின் பஸ் கண்டக்டரை கைது செய்தார்கள். பின் மற்றோரு மாணவன்தான் பாலியல் துன்புறுத்தல் செய்து அந்த கொலையின் செய்ததாக CCTV காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. பல நேரங்களில் போலீஸ் கேஸ் முடிப்பதற்காக அப்பாவிகள் மீது பழிபோட்டு விட வாய்ப்புள்ளது.என்பதை மறுக்கமுடியாது .
இந்த மாதிரி நீதிபதிகளிடம் அந்த கேஸ் மாட்டி, வாய்தா மேல் வாய்தா வாங்கி கைதிகள் ஏதோ சுதந்திரத்திற்காக போராடியது போன்று கையை ஆட்டி கொண்டே போலீஸ் வேனில் ஏறி வீரவசனம் பேசுவார்கள். இந்த கொடுமையை பார்க்கவேண்டாம் என்று தான் நாடகம் நடத்தப்பட்டது.
அவர்களையும் இதே போல் செய்தால் இந்த மாதிரி பேச மாட்டார்கள்
இந்தக் கேஸ் நீதிமன்றத்துக்கு வந்தா நாலஞ்சு சருஷம் கிடப்பில் போட்டு, இழுத்தடிச்சு ஆதாரம் இல்லேன்னு விடுதலை பண்ணிரலாம்னு பாத்தா.... வட போச்சே...
தர்காலமாக மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்கியிருக்கும் சாதகமாக செயல்படுகிறார்கள்.
in india legal battle is very long. in case this fellow had been put on trial it would be going for years together. in the meantime, this fellow will be planning for many more things when he comes out or comes on bail. என்ன புத்தரா போயிட்டார் .
உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுபவர்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம், ஒன்று அரசு ஊழியர்களுக்கு பணி, பதவி உயர்வு, ஓய்வூதியம் கொடுக்கும் முழுநேர தவறாகவே வாழ்கை நடத்தும் ஒரு கூட்டம், மக்களுக்காக நாங்கள் , நாங்கள் இல்லையென்றால் இவ்வையகமே இயங்காது என்று கூக்குரலிடும் ஒரு கூட்டம், தன்னையும் , தான் யாரால் சம்பளம் பெறுகிறோம் என்பதையே மறந்து என்ன செய்தாலும் அவர்களுக்கு கைகட்டி, வாய்பொத்தி இயங்கும் ஒரு கோட்டம், நடுவில் பாவம் சிலருக்கு அவ்வப்போது சந்தேகம் வருகிறது, வாய்திறந்தால் இவர்களது பெயர் சரித்திரத்தில் இடம்பெற்று விடும் ஆகவே கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளவேண்டிய ஒரு நிலை, வந்தே மாதரம்
காசுக்கு எதவேனா திங்கர வக்கீலுக இருக்க ரானுக அவன் புள்ளயும்
நதி மூலம், ரிஷி மூலம், என்கவுண்டர் மூலம் பார்க்கக் கூடாது!