வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அய்யா... பலவருடங்களாக இந்த தீவிரவாதிகள் ஊடுருவல் பிரச்சினை உள்ளது.... பாக்கியும் திருந்த மாட்டான். நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த பிரச்சினை பெரிதாகும் தவிர வேறு வழியில்லை. எனவே ஒரேயடியாக POK பகுதியை கையகப்படுத்துவது மட்டுமே தீர்வு... அதே போல் பலூச் பகுதிக்கு வெளிப்படையான ஆதரவு தரவேண்டும். அவர்கள் இந்தியாவுடன் சேர விரும்பினால் நிபந்தனைகளுடன் வரவேற்க வேண்டும். இதுதான் நல்ல சமயம்.