வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்த தேச துரோகி அயோக்கியனை சும்மா விடக்கூடாது.
ஊழல் முதல்வர்கள் கெஜ்ரி மற்றும் சோரன் சார்பாக அவர்களின் மனைவிகள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றம் மனைவியையும் சாரும் அதனால் மனைவிகளையும் பிடித்து சிறையில் போடுவது நல்லது கோர்ட் அவர்களை வெளியே விட்டு பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது
ஊழல் செய்தவர்களுக்கு ஜாமீன் என்றுமே கிடைக்கக்கூடாது சிறையிலேயே அவர்கள் வாழ்க்கை கழியவேண்டும்
கிடைக்கிற மாதிரி இருக்கும் ஆனா கிடைக்காது.
கெஜ்ரிக்கு ஜாமீன் கிடைத்தால், உலகில் உள்ள எவ்வளவு பெரிய கிரிமினலுக்கும் ஜாமீன் கொடுத்ததை விட மோசமான செயலாக மாறிவிடும் என்று நீதியரசரே யோசிக்கிறார் அதனால் தான் ஜாமீனை ஒத்திவைத்து விட்டார் தேர்தல் முடியும் வரை, மக்களை முட்டாள்தனமாக திசைதிருப்பாமல் இருக்க, கெஜ்ரிக்கு நீதிபதி ஜாமீன் கொடுக்கவாய்ப்பில்லை
திருடன் ஓவ்வொருமுறையும் அகப்பட்டவுடன் அடுத்த முறை திருட மாட்டேன் என்று நீதிபதிக்கு முன்பு உறுதி கூறுவான் வெளியில் வந்தவுடன் அவனுடைய கை பழக்கம் திருடத்தான் செய்வான்
வோட்டு போட மட்டும் ஒரு ஒரு மணி நேரம் காவலாளிகளோட வெளியிலிலே விடுங்க எஜமான்
"அரசியல்வாதிகளுக்கு என தனி விதிகளை உருவாக்கக்கூடாது" இந்த கருத்து பாராட்டற்குரியது என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்காது ஆனால் இறுதிவரை அவர் தனது முதலமைச்சர் பதவியை வீட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது
என்கவுண்டரில் போட்டாலும் ஆச்சர்யமில்லை
மிகவும் ஆபத்தான அரசியல்வாதி இந்த கெஜ்ரிவால்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
4 hour(s) ago