வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்தியாவுக்கு வர, அவர் நம்ம முதல் நம்பரிடம் அனுமதி வாங்கினாரா ?
நம் அரசியல் ஞானி என்ன கருத்து சொல்லி இருப்பார்? அவருக்கு இதெல்லாம் புதுசு. வந்தோமா சமோசா,டீ சாப்பிட்டோமா. போவோமா என்று இருப்பார். கூட ஜெயராம் ரமேஷ் வரவில்லை . ஆகவே ராகுல் சொன்னது, "my comments are reserved.
பிரச்னை குறித்து ராகுலின் புரிதலை அறிய ஒரு நல்வாய்ப்பு ........
இது முழுமையாய் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கை. பாதிக்கப்பட்டு வருபவர்களை சோதித்து அனுப்புவது ராணுவ வேலை. அவர்களை எந்த எந்த மாநிலத்திற்கு அனுப்புவது மத்திய அரசின் ரஹஸ்ய பணி . பாரத தேசத்தின்ர் அவர்கள் குடும்பத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். வங்க தேச பாதிப்பாளர்களை மேற்கு வங்கத்தில் குடிஅமீரத்துவது சரியாய் இருக்காது.
கூடி என்ன செய்யப்போகிறார்கள் ஒன்றும் புரியவில்லையே கூடத்தின் முடிவு என்னவாக இருக்கும் உன்னிப்பாக நமது அரசு கவனித்து வருகிறது அதுதானே.
அடைக்கலம் என்று வந்தவர்களை சாதி மத வேறுபாடின்றி மதிக்கும் பண்பு இந்தியாவுக்கு உண்டு
ஒட்டகம் கூடாரத்துக்குள் தலையை மட்டும் நீட்டிக் கொள்ள அனுமதி கேட்டது.? பின்னர் என்னானது?
எதிரி கட்சிகளின் நிலைமை திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி.. எதிர்ப்பு தெரிவிச்சா ஒட்டு ஓடுற எஜமானர்களுக்கு கோவம் வந்துரும்.. அதுல பாருங்க அவனுவலுக்கு கோவம் வந்தாலும் ஒரு மண்ணும் தோண்டமுடியாது.. ஓட்ட திருட்டு கும்பலுக்கும் கான்+கிராஸ் கும்பலுக்குத்தான் போட்டு ஆவனும் .. இருந்தாலும் நம்ம அரசியல் வியாதி பயலுவ ரொம்ப பயப்படுவானுவ அவனுவ ஓட்டுக்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்தால் இஸ்லாமிய எதிர்ப்பு என்று ஆகி விடும் என்று எதிர் கட்சிகள் வேறு வழியின்றி ஆதரவு தெரிவிக்கும்
All our Pseudo-Secularists AntiIndia Gangs will be in Biased Coma as in Past
ராகுல் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களால் ஏன் அடைக்கலம் கொடுத்தீர்கள் என்று கேட்கமுடியாது. கேட்டால் வோட்டு வங்கியில் ஓட்டுக்குள் குறையும். ஆகையால் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஆமாம் போடுவார்கள்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago