வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எம்ஜியார், சிவாஜி காலப் படத்தின் வில்லன் போன்று இருக்கிறார்.
என்றைக்கு மாநில கவர்னர்கள் முதலமைச்சர்களாகவும் செயல்பட அனுமதிக்கப் பட்டார்கள்.
வன்கொடுமையை ஆராய்வதற்கு பதில் ஆக ஊழல் ஆராய்ச்சி காதுல பூ
இத்தனை நாள் என்ன செய்தாய் என்று ஒரு நாள் கேள்வி கேட்பார்கள் நீர் தானே பல்கலை கழகங்களின் வேந்தர்?
இன்றைய ஆளுநர்களில் பலர் ஜனாதிபதியை போல் அரசியலில் தலையிடாமல். தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்ள தெரியாதவர்களாக உள்ளனர் . ராஜ்பவனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவையில்லாமல் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதையே பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். .
யாருக்கு யாரும் முடிவுகட்டுவது நம் கையில் இல்லை
அப்போ பெண் டாக்டருக்கு முடிவு கட்டியது ஆண்டவரா?