வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இதுவே பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்து இருந்தால்..?
2024 தேர்தலில் பூஜ்யம் சீட்டுக்கு அடித்தளம் போட்டாச்சு
கலவரம் செய்வதற்கே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கு, அதன் முடிவு காலம் இந்தியாவிற்கு விடிவு காலம்
ஒரே கட்சி மூணு விதமான அறிக்கை எவனும் உங்கள சேர்த்துக்க மாட்டான்
அடி வாங்கினாலும் வெளியில் சொல்லமாட்டோம், மூச் விடமாட்டோம்..... தீதி அக்கா இப்பவாவது எங்களின் பொறுமையை உணர்ந்து ஒரு ஐந்து சீட்டாவது யாசகம் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதெல்லாம் தீதியின் திருவிளையாடல் ....ஹ ஹ ஹ ...
மிகவும் சரி இது தான் கர்மா இதுவும் வேணும் இன்னமும் வேணும் இந்த கோமாளிக்கு இதெல்லாம் தேவை தான் , ஒர்ஸ்ட் ஆப் லக் காங்கிரெஸ் இறுதி சடங்கு உறுதி
ஓட்டுக்கு இரண்டு களவானிகளும் பங்கு போட்டால் இப்படித்தான் நடக்கும்
INDIA கூட்டணியின் பிளவு இந்த அளவுக்கு போகுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ராகுலின் நிலைமை படுமோசம். மம்தா அரக்கிபோல நடந்துகொள்வதும் கண்டிக்கத்தக்கது. ராகுலுக்கு வேண்டாத வேலை இந்த பேரணி ஊரணியெல்லாம். தாய்லாந்து சுற்றுலாவுக்கு அனுப்பிவைத்து அவரை குஷிப்படுத்த காங்கிரஸ் தலைமை முன்வரவேண்டும்..
மம்தா பேகத்தின் கைங்கரியம் ....ரொஹிங்கியாக்களை /பங்களாதேஷி அகதிகளை உள்ளே விட்டபோதே இந்த கான் கிராஸ் கும்பல் அதை எதிர்க்காமல் , பாஜக வுக்கு எதிராக அரசியல் செய்ய பயன்படுத்தியன் விளைவு ....இனி கல் மட்டுமல்ல வெடி குண்டுகள் கூட வீசப்படலாம் ...சேராத இடந்தனிலே சேரவேண்டாம் - என்பதன் பொருள் இப்போதாவது புரிகிறதா கான் கிராஸ் பேமானிகளே ?
மம தா அப்பவே சொல்லிச்சி நாங்க கலந்துக்க மாட்டோம்னு. மார்க்கம் அமைதி
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago