வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்தியா முழுவதும் திராவிட மாடல் விஷம் போல் பரவி வருகிறதோ?
Mani.V பீஹாரில் பாஜக கூட்டணி அரசு நடக்கிறது. மஞ்சள் காமாலை காரன் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாக தெரியும். பாஜகவிற்கு ஓட்டு போடும் அதிபுத்திசாலிகள் வாழும் மாநிலங்களின் நிலைமை இதுதான்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியிலிருந்து குடவாசல் செல்லும் பாதையிலும் இதே போல நடுவில் பாலமும் சுற்றிலும் விவசாயநிலமும் உள்ளது
இங்கே காஞ்சிபுரம் அருகில் வாலாஜாபாத் முன்பாக இது போன்ற பெரிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, ஒரு சாலை இணைப்பும் இல்லாமல். அது போல திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி இணைப்பு ரயில்வே பாதையில், ரயில்வே பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, ரயில் பாதை இல்லாமல், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த படுகின்றது
அங்கேயாவது நட்டநடு வயலில் ஒரு தொங்கு பாலம். தமிழகத்தில் அதுவும் இல்லாமல் பலகோடிகளை சுருட்டி இருக்கிறார்கள். இனியும் சுருட்டுவார்கள். பீகார் அதிகாரிகள், தமிழக அதிகாரிகளிடம் பயிற்சி எடுக்கவேண்டும்.
எந்த ஊர் நியூஸா இருந்தாலும் திமுக இழுக்குறிங்களே... வாங்குன காசுக்கு மேலேயே கூவுறீங்களோ ஆனா அதுக்கும் மேலேயே கூறுகிறீர்களே
ஆமா இங்கிருந்த 80 அடி அகல 300 அடி நீள பாலத்த காணோம்
இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும் கூத்துதான்... நம்ம அப்ரசண்டிகளுக்காக தமிழ்நாட்டில் நடந்த... அதுவும் தருமமிகு சென்னையில் நடந்த கூத்துக்கள்...கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பாலத்தில் ரோடு பக்கம் மாநில நெடுஞ்சாலை துறையும் ரயில் பாதைகள் மேல் ரயில்வே துறையும் பாலம் கட்டுவதாக ஒப்பந்தம்... ஆச்சர்யமாக மாநில அரசின் பணியை முடிச்சிட்டு பெயின்டிங் கூட செஞ்சிட்டு கிளம்பிட்டாங்க... ஆனால் ரயில் பாதைகள் மேலே காலியா பல வருடங்கள் கிடந்தது... ஒரு இரவில் செம்ம மூடில் இருந்த பைக் ராத்திரியில் அந்த பாலத்தின் மேலே ஏறி ரயில்வே ட்ராக்கில் லேண்ட் ஆகி பெரிய செய்தியா ஆனபின் அவசர அவசரமாக மிச்சத்தை கட்டி முடிச்சு தொறந்து விட்டாங்க... அதேபோல தில்லைகங்கா நகர் சப்வே பகுதியில் ரயில்வே பகுதி வெகுகாலம் முன்பே கட்டப்பட்டாலும் நெடுஞ்சாலை துறை நில கையகப்படுத்துதல் பிரச்சினையால் பல வருடங்கள் பணியை முடிக்க முடியலை... அந்த பாலம் அருகேதான் என் வீடு இருந்தது... ஸ்டேஷன் இல்லாத இடத்தில் இந்த பணி காரணமா ரயில் நின்று போக நான் அங்கெ இறங்கி சில வருடங்கள் பயனடைஞ்சேன்... சோ இது இந்தியா... மேரே பாரத் மஹான்... ஜெய் ஹோ...
இப்படியெல்லாம் பணம் வேஸ்ட் செய்யும் பீகார்ருக்கு வருட வருடம் மத்திய அரசு அதிக பணம் ஒதுக்குவதக்கு எந்த கட்டுப்படும் இல்லையா
ஆற்றை யாராவது உ.பி ஆட்டையை போடும் முன் பாலத்தைக் கட்டி பாதுகாத்தது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டுக்காரனை பத்தி கழுவி ஊத்தி... குறை சொல்றியே ... இந்திக்காரனுங்க பாரு எவ்வளவு ஊழல் பண்ணி இருக்கானுங்க... இதைப் பத்தி வாய தொறக்காம... உ.பி..ய பத்தி பேசியிருக்கிற... உனக்கு அந்தளவுக்கு எரிச்சல் உன் உள்ளத்துல மண்டிகிடக்கு...? உன் வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு..
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் ஒரு ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது.
பிரசாத் கம்பெனி அடாவடியாகா புடுங்கிய நிலத்திற்கு பாசனத்திற்கு கங்கைய்ய நீர் திருப்பா
கூட்டணி ஆட்சிய தக்கவைத்துக்கொள்ள ஒன்றியம் இந்த மாதிரி வேலைகளை செய்ய எக்கச்சக்கமா நிதி ஒதுக்கும் செயலை செய்து உள்ளது .....
மொத ரோடு பாடத்துக்கு aataya போட்டு இருப்பார்களோ
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago